கதையாசிரியர்: பி.என்.பரசுராமன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லோருக்கும் ராமன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 19,758

  ஆதிசங்கரர் முதல், அண்மைக் காலக் கண்ணதாசன் வரை அனைவராலும் பாடப் பெற்றவர் ஸ்ரீராமர். சித்த புருஷர்களிலேயே தலைசிறந்தவரான சிவவாக்கியர்...

நல்ல ‘நண்ப’ நாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 31,233

  அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ”இது சிறிய உயிர்; அது பெரிய உயிர்! இது படித்தவன் உயிர்; அது...

பீஷ்மர் சொன்ன கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 32,302

  தாயா? தந்தையா? சிந்தித்து செயல்பட்ட சிரகாரி! ‘பதறாத காரியம் சிதறாது’ என்பது முன்னோர் வாக்கு. ஆனால் இன்றைய உலகில்,...

அகங்காரம் தீர்த்தான் ஐந்துகரத்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 29,020

  அருகம்புல்லின் அற்புதம்! வளங்கள் நிறைந்த மிதிலா தேசம். ஜனகனின் அரண்மனை! அவைக்குள் நுழைந்த நாரதரை வணங்கி வரவேற்றனர் அமைச்சர்கள்....

குருவாயூரில் சிரிக்கும் குழந்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 23,044

  குருவாயூர் கோயில் சந்நிதி! கண்ணனின் பெருமைகளை விவரித்தார் பாகவதர். ஸ்லோகங்களை உச்சரிக்கும் பாங்கு, கிருஷ்ணர் மீதான ஈடுபாடு, இசைப்...

அம்பிகை தந்த அயோத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 22,959

  பரமனின் பாதியாய், அனைவருக்கும் அன்னையாய் அருள் பாலிக்கும் சக்தியவளின் அருள் சுரக்கும் அற்புத மாதம் ஆடி. இந்த மாதத்தில்...

சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,097

  ”அம்மா… சிவகாமி! உனது குறை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மணி வயிற்றில் மகவு பிறக்க வாய்ப்பு...

கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 10,846

  என்ன ஆயிற்று? ”பக்தர்களுக்கு வசப்பட்டவன் நான். அவர்களுக்கு வற்றாத அருளை வாரி வழங்கவே நான் இங்கு இருக்கிறேன்” என்ற...

கண்ணபிரான் யார் பக்கம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,542

  போருக்கு முன்னால் போட்டி… கண்ணபிரான் யார் பக்கம்? குருஷேத்திரப் போர் நடப்பது உறுதியானது. இதையடுத்து பாண்டவர்களும் கௌரவர் களும்...

மரணத்தை வென்ற இல்லறத்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,262

  துரியோதனன் தர்மவான்; அன்பாளன்; இன்சொல் பேசுபவன்; பொறாமை இல்லாதவன்; இரக்க குணம் உள்ளவன்; புலன்களை வென்றவன்; தற்பெருமை பேசாதவன்;...