கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன்

55 கதைகள் கிடைத்துள்ளன.

முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 16,256

 “மதிய உணவுக்கு வாருங்கள்” சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு…வழக்கமாய் தொலைபேசி செய்து   வரட்டுமா, வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து...

குற்றமும், தண்டனையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2023
பார்வையிட்டோர்: 3,084

 “கருப்புக் கண்“ என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார். அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை. நன்கு சலவை செய்யப்பட்ட...

பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2022
பார்வையிட்டோர்: 5,618

 சித்ராவிற்கு அந்த குமரன் பஞ்சாலைக்குச் செல்கிற போதெல்லாம் தான் ஏதோ ஒரு வகையில் உடல்ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்பது மனதில் பயத்தை...

வருகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 18,868

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரதமர் வருகை பற்றிக் கிராமத்தில் பத்து...

வாரிசுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 5,700

 “என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க.. ”...

ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 6,176

 கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்ட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று...

மாம்சம்-தரை-மார்புத்துணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 5,761

 (ஜெ.அண்வேலியின் பழங்குடி மக்களீன் மறைக்கப்பட்ட வரலாறு நூலினை அடிப்படியாக கொண்டு எழுதப்பட்டது) முத்தச்சி கதை: அவளின் வாயில் எச்சிலூறியது. உமிழ்நீர்...

மறதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 4,846

 கோலாலம்பூர் வீதிகளில் அலைய வேண்டியிருக்கும் என்று சவுமியா நினைத்துப் பார்த்ததில்லை பத்து வருடங்களுக்கு முன்பு. மலேசியக்காரர் ஒருத்தர் பொண்ணு கேட்கிறார்...

எல்லோருக்குமான துயரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 6,968

 ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாகனங்களின் இரைச்சல் ஒருமித்து அவனைத் தாக் குவது போலிருந்தது. ஹோட்டலின் உள்ளிருந்த மெலிதான இருட்டும்....

காவியத் தலைவனும் காலி வீடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 4,521

 இவ்வளவு உயரத்திலிருந்து பட்டம் விட முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது சாந்திக்கு. பிரவீனா வெயில் பட்ட கருத்து முகத்துடன் கேட்டாள்....