கதையாசிரியர்: சுகந்தி
கதையாசிரியர்: சுகந்தி
பூவும் நாரும்!



“உள்ளே வரலாமா?’ என்ற குரல் கேட்டதும், ஹால் சோபாவில் உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபாலன், பேப்பரை தாழ்த்திப் பிடித்து,...
கல்லும் புல்லும்!



அறைக் கதவுக்கெதிரே கட்டில் போடப்பட்டு, கல்யாணி படுத்திருந்ததால், அவளால் அங்கிருந்தே ஹாலில் நடப்பதையெல்லாம் பார்க்க முடிந்தது. ஹாலின் நடுவே உட்கார்ந்து,...
போதும் என்ற மனம்!



தன் அறையில், புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. மலர்களை பற்றி கூறும் அருமையான புத்தகம் அது. நிறைய பூக்களின் விவரங்கள்,...
சித்தி தான் அம்மா!



டூவீலரில் ஆபீசுக்கு வந்து கொண்டிருந்தான் மோகன். ஆபீஸ் புறப்பட நேரமாகி விட்டது. வேகமாக டூவீலரை ஓட்டி வந்தான்; மனம் வேறு...
ஆத்ம திருப்தி!



இரவில் தூங்குகிறாளோ, இல்லையோ… அதிகாலையில், திருச்செந்தூர் செல்லும் ரயில் சப்தம் கேட்டதுமே எழுந்து விடுவாள் அஞ்சலை. மணி நான்கு. இப்போதே...
நெகட்டிவ்வும், பாசிட்டிவ்வும்!



அப்போது தான் துர்காவை பெண் பார்த்து விட்டு ஆனந்த், அவன் அம்மா, அப்பா வந்திருந்தனர். ஆனந்துக்கு துர்காவின் ஞாபகமாகவே இருந்தது....