கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2022

172 கதைகள் கிடைத்துள்ளன.

கலாநிதியும் வீதி மனிதனும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,290
 

 நள்யாமப்பொழுதினைத் தாண்டிவிட்டிருந்தது. மாநகர் (டொராண்டோ) செயற்கையொளி வெள்ளத்தில் மூழ்கியொருவித அமைதியில் ஆழ்ந்திருந்தது. சுடர்களற்ற இரவுவான் எந்தவித அசைவுகளுமற்று நகருக்குத் துணையாக…

பரதேசி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,067
 

 குறு நில மன்னரான மங்குனி நாட்டு மன்னருக்கு இருப்பு கொள்ளவில்லை. தம்மிடமுள்ள காலாட்படை,குதிரைப்படை,யானைப்படையினர் போர் எதுவும் செய்யாமல் மூன்று வேளையும்…

இல் வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,925
 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தேகத்தில் வியாதி என்று சொல்லும்படியாக ஒன்றுமில்லை”…

காதலும் கடந்து போகும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 4,098
 

 கண்டதும் காதல் எல்லாம் இல்லை. ஆனாலும் எனக்கு அவளை பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இடத்தில் அவளுடைய தரிசனம்…

காணாது போகுமோ காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 4,612
 

 பாகம் 1 | பாகம் 2 நீலகிரி மலை பச்சை பசேல் என தேயிலைத் தோட்டங்களையும் அழகிய ஆழமான பள்ளத்தாக்குகளையும்,…

புளியமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,462
 

 அப்பா இன்னும் திறக்கேல்லை! ஆ…ஆ, பத்தரை மணியாகுமோ தெரியாது! கெதியா இஞ்சால வந்…அட கட்டாப் போச்சு! இண்டையோட மூன்று முறை…

அந்த மூன்று நாட்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,239
 

 தலை திரும்பல சார். தொப்புள்கொடி சுத்திட்டிருக்கு. சிசேரியன்தான் பண்ணனும். இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க என்று என் மாமாவிடம் sign…

மணிபல்லவத்து மறைதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 4,770
 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாடெங்கும் மழைவளம் சிறந்தது; பச்சைப் பசேலென்று…

ஒரு குட்டித் தீவின் வரைபடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 4,338
 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நோன்புப் பெருநாள் நெருங்கும்போதுதான், ஊருக்குள் தலைச்சுமை ஜவுளி வியாபாரி நாராயணன்…

பீகேயும் தானியல் ஆசானும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 9,239
 

 மனசு நல்லாருந்தா மந்திரமும் தேவையில்லை ஒரு மயிருந் தேவையில்லை தெரியுமா…காலை கொஞ்சம் நீட்டி நீட்டி போட்டு நடந்தார் பீகே. பின்னால்…