கலாநிதியும் வீதி மனிதனும்!
கதையாசிரியர்: வ.ந.கிரிதரன்கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,290
நள்யாமப்பொழுதினைத் தாண்டிவிட்டிருந்தது. மாநகர் (டொராண்டோ) செயற்கையொளி வெள்ளத்தில் மூழ்கியொருவித அமைதியில் ஆழ்ந்திருந்தது. சுடர்களற்ற இரவுவான் எந்தவித அசைவுகளுமற்று நகருக்குத் துணையாக…