கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2021

265 கதைகள் கிடைத்துள்ளன.

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 2,629
 

 பக்கத்து வீட்டு இளம்பெண் குறிஞ்சி இறந்து போனதாகச் செய்தி வந்த போது அடித்துக் கொண்டு ஓடினான் கணேசன். ஓலைக்குடிசையின் குறுக்குக்…

அப்பாவின் மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 2,823
 

 (இதற்கு முந்தைய ‘ஜே.கிருஷணமூர்த்தி (ஜேகே)’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அன்றைய ஹிண்டுவில் வேறு செய்திகள் எதையும்…

நாயகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 3,728
 

  முன்னுரை: என்னை, எனது இந்த சிறுகதையை வாசிக்க வந்த நல் இதயங்களுக்கு இந்த இதயதீபாவின் வணக்கங்கள். வழக்கம் போல…

திருமதி. கிரேஸி எனும் நான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 2,041
 

  தன் அப்பா, அம்மாவினால் கைவிடப்பட்ட ஒரு மாதக் குழந்தையாய் இருந்த அவளுக்கு அந்த இடத்தில் கிடைத்த ஒரே நிம்மதி,…

பிரான்செஸ் தொலைந்த மர்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 12,580
 

 முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது…

தடம் மாறும் தாற்பரியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 3,177
 

 அந்த CAS எனப்படும் ‘சிறுவர் ஆதரவுச் சபைக்’ கட்டிடத்துக்குள் நுழையும் போது, மனசு கொஞ்சம் படபடத்துக் கொள்கிறது. “பாரபட்சமின்றி இருக்க…

மனிதாபிமானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 3,383
 

 சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருந்த ரமேஷிற்கு குஜராத்தில் காந்திநகரில் ஒரு கல்லூரியில் படிப்பிற்கு…

அரோகா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 67,582
 

 “சூரியனின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சில இரசாயன மாற்றத்தால் இந்த காந்த புயல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் இந்த…

கதையல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 3,110
 

 வழக்கம் போல் இரவு உறங்கச் சென்றேன். உறக்கத்தில் விழித்த என் குழந்தைகள் எப்போதும் போல் ஆளுக்கொரு பக்கமாய் என்மீது கால்களை…

தீயவர்களை அடையாளம் காணுதல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 3,477
 

 “குருவே, நான் நிறைய ஏமாந்து விடுகிறேன்” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன்! என்ன பிரச்னை?” “என்னைச் சுற்றியிருப்பவர்கள்…