ஆனந்த கண்ணீர் – ஒரு பக்க கதை



“தம்பி வேலு எங்க போற ” கடையின் முதலாளி கேட்க. “அண்ணன் சொன்னல்ல” “ஆமாப்பா ஆமா மறந்துட்டேன் சரி சரி...
“தம்பி வேலு எங்க போற ” கடையின் முதலாளி கேட்க. “அண்ணன் சொன்னல்ல” “ஆமாப்பா ஆமா மறந்துட்டேன் சரி சரி...
‘காலங்கள் மாறும்……கோலங்கள் மாறும்.. ஆனால் இந்த சென்னையின் குப்பை கூளம் மாறாதா?’ சிங்கப்பூரில் இருந்து, பல வருடங்கள் கழித்து, நெருங்கிய...
ஐயோ சாமி! இனிமே இந்த மாதிரி நெலம எனக்கு வரக்கூடாதுதான். ஆனா ஏன் வந்தது? எப்படி வந்தது? எதுக்காக வந்தது?...
“கிட்டத்தட்ட அஸ்திவாரத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வந்திருச்சு.கடைக்காலுக்கு பள்ளம் தோண்டியாச்சு. நாளைக்கு முதலமைச்சர் வந்தவுடனே, பூஜை போட்டு, கடைக்கால் மட்டும்தானே...
இந்த மாதிரி நாங்கள் சந்தித்துக் கொள்வது ரொம்ப அபூர்வமாகப் போயிற்று. இந்த வாட்ஸப் யுகத்தில் அரட்டை அடிப்பதற்குக் கைபேசியே போதும்...
அலுவலகம் முடிந்து வீட்டை வந்தடைந்ததும் வீட்டின் வெளியே வைத்திருந்த பூவை எடுத்துக்கொண்டு உள்ளே நுழையும் போதே ஜெஸி.. .. ஜெஸி…..என்று...
ஈஸ்வரி சுஜா சிறு பூவாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள். இமைகள் மூடியிருக்க இதழ்கள் மட்டும் விரிந்து புன்னகை மலரை உதிர்க்கின்றன. ..இனிய...
வாழ்க்கையின் போக்கிலேயே, துளசி வாழ்ந்து கொண்டிருந்த நேரம் அப்படி நிறைய அனுபவகள் வந்து போனாலும் இன்ப லாகிரியில் அவள் முற்று...
அன்பே! என் நினைவுகளில் நீ என் கனவுகளிலும் நீ நான் சமைக்கும் சமையலில் நீ நான் பேசும் பேச்சிலும் நீ...
கந்தாடைத்தெருவில் உள்ள வைத்தியநாதனின் வீட்டு வாசலில் உள்ள கான்க்ரீட் தெரு விளக்குக்கம்பத்தின் அருகே நின்று கொண்டு தான், கன்னையா, வசந்தியின்...