கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2021

250 கதைகள் கிடைத்துள்ளன.

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 2,669
 

 அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 “காமத்துப்பாலில் ஒரு சுவாரசியமான குறளைச் சொல்லி அதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?” – திருக்குறள் ஷோஜோவிடம்…

இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 3,041
 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சின்னப்புக் கமக்காறன்ரை ஒரே பிள்ளை; சகோதரங்களில்லாதவனெண்டு…

யாரைத் தான் நம்புவதோ?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 5,119
 

 பாகம் 1| பாகம் 2 மூன்றாவது கியருக்கு மாற்றி மாருதி காரின் வேகத்தை அதிகப்படுத்தி மகேந்திரன் “பயணங்கள் முடிவதில்லை” சினிமா…

சாதனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 2,844
 

 சாதனா ஒன்றும் சின்ன குழந்தையல்ல. அவளுக்கு வயது இருபது. ஆனால், அவள் பாட்டி சொல்வது போல், “ சில வழிகளில்,…

அம்மணப் பூங்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 3,715
 

  1 தவபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக…

காலத்துயர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 4,299
 

 காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து…

மந்திரம்மாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 3,894
 

 மதுரையில் ரயில்வேசில் கார்டாக பணிபுரியும் நானும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் என் மனைவி சாந்தாவும் அன்று கந்த சஷ்டி…

சென்றது மீளாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 6,193
 

 ஐந்து வயதுடைய ஒரு ஏழை சிறுவன் அவன் பெயர் ஆதித்தன். அம்மாவின் பெயர் சாந்தி, ஆதித்தன் துரு துருவென்று இருப்பான்….

எம கிரகம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 2,158
 

 உலகை நொடியில் சுற்றி தகவல்களைச் சேகரித்து வரும் அதி நவீன ரோபோவை பத்து நாட்களாகக் காணாமல் கவலையில் படுத்திருந்த உலக…

சந்நிதிக் கோயில் சாப்பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 3,455
 

 “அரோகரா…அரோகரா…” செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் முன்னால் பக்தி வெள்ளத்தில் தத்தளித்து நின்ற அடியார்களின், “அரோகரா…” ஒலி கோவிலை அதிரக் செய்து…