கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2021

250 கதைகள் கிடைத்துள்ளன.

குருவிக் குஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 1,874
 

 வெகு நாட்களுக்குப் பிறகு கதை எழுத உட்கார்ந்தேன். சிந்தனை திரளாமல் நழுவி ஓடிக்கொண் டிருந்தது, பதம் பெறாத பாகுபோல். வெப்பத்தின்…

ஆறுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 1,864
 

 அவன் வாழ்க்கை செக்குமாடுகள் சுற்றிச்சுற்றி வருவது போல் ஆகிவிட்டது. காலை முதல் அஸ்தமனம் வரையில், ஒரு கை போய் இணைப்பு…

கம்பெனி கௌரவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 1,873
 

 “இது என் நாய் அல்ல, நிச்சயமாய்” “புக் பண்ணின ரசீது இருக்கு. உங்களுடையது அல்லவா? உங்களுடையது தான்!” இரண்டாம் வகுப்பு…

கனவின் எதிரொலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 2,393
 

 1 தேவியின் சிலம்பணியாத கால்களைப் பார்க்கும். போதெல்லாம் மாங்கல்யம் இழந்த கழுத்தின் ஞாபகம் தான் நெடுஞ்செழியனை உறுத்திக்கொண் டிருந்தது.. அரசியின்…

ஞாபகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 1,972
 

 நாலு நாளைக்கு முந்தியே கல்யாண அழைப்புக் கடிதம் அவனுக்குக் கிடைத்துவிட்டது. அதோடு இருந்த கடிதத்தில், “உன்னை நிச்சயமாய் எதிர்பார்க்கிறேன்” என்று…

பந்தயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 1,816
 

 ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு வரும் காபூலிப் பட்டாளம் எங்கள் கிராமத்தின் வெளிப்புறத்திலே உள்ள ஒரு பெரிய தென்னந்தோப்பிலே முகாம் போட்…

சாம தான பேத தண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 6,070
 

 கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கலாம் – ஆனால், மனிதர்கள் உருவாக்கிய சில நியதிகள் அவ்வாறு மன்னிப்பதில்லை -வில்லியம் ஜேம்ஸ் (1842…

பிம்பம் துரத்துமே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 3,311
 

 தன் ஊரின் கோயில் திருவிழாவுக்காக குனிந்து நிமிந்து வேலை பார்த்து கொண்டிருந்தான் அண்ணன் சேது. அவனுக்கு பந்தியில் சாம்பார் ஊற்றும்வேலை….

அர்ப்பணிப்பு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 13,590
 

 “ஏதோ.. நினைவுகள்.. கனவுகள்…” அமைதியான அந்த அதிகாலையிலே செல்போன் அழைத்தது.. ‘யாரா இருக்கும்’.. என்று நினைத்தவாறே அட்டன் செய்தார் பிரதாபன்….

வாழ்க்கை எனும் கவிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,922
 

 ஆதவன் முழுவதுமாக விழித்தெழாமல் கொஞ்சம் சோம்பல் முறித்து தன்னுடைய கதிர்களை பூமி மேல் பரப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான். நாகர்கோயில் மும்மை…