கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2012

327 கதைகள் கிடைத்துள்ளன.

சுத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,001
 

 ரோட்டரி சங்கத்தின் அழைப்பை ஏற்று, அந்தப் பெரிய கூட்டத்தில் முழங்கிக்கொண்டு இருந்தார் லோகநாதன்… “நான் சிங்கப்பூர் சென்றிருக்கிறேன், அமெரிக்கா சென்றிருக்கிறேன்,…

ஜெயா, நீ ஜெயிச்சுட்டே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 14,839
 

 அமர்க்களப்பட்டுக்கொண்டு இருந்தது மேடை. வருடா வருடம் நடக்கும் கலை விழா. நாலு வருட மாணவர்களும் சேர்ந்து அரங்கத்தை அதிரவைத்தார்கள். பாட்டுப்…

விளம்பரமா, வேண்டாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,466
 

 விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தாள் ஓர் ஏழைக் கிழவி. அந்த வழியாக காரில் வந்துகொண்டு இருந்த அமைச்சர் ஆதிமூலம்,…

சத்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,166
 

 ஆலமரத்தடி. கிராமப் பஞ்சாயத்து. “எலேய் சொடலை! நீ ஓயாம குடிச்சுக் குடிச்சுக் கெட்டுப் போறது மட்டுமில்லாம, குடும்பத்தயும் கவனிக்க மாட்டேங்குறேன்னு…

தொழில் தர்மம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,952
 

 சதீஷ் தன் வீட்டில் எந்த எலெக்ட்ரானிக் பொருள் ரிப்பேரானாலும், ஆர்.கே.சிஸ்டம்ஸ் மனோகரைத்தான் கூப்பிடுவான். மற்ற மெக்கானிக்குகளைவிட, மனோகர் நேர்மையாகவும் தொழில்…

இப்படிக்கு உலகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 19,828
 

 வழக்கமாகத் தேநீர் அருந்-தும் ராஜகீதம் ரெஸ்டாரென்ட்டுக்குச் சென்றிருந்தான் ஜீவகாருண்யன். அலுவலகத்தில் வாங்கி வந்து பருகுவதைத் தவிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள்… ஒன்று,…

அது உண்மையாக இருக்க முடியாது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,934
 

 ஒரு மன்னருக்கு ஆடல், பாடல்களை விட, கதை கேட்பதில்தான் ரொம்ப விருப்பம். ஆனால், யார் கதை சொன்னாலும், “ஊஹ¨ம்! அது…

பொற்கொடியும் பார்ப்பாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 13,052
 

 நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல் ஒன்றில், பால்குடம் சுமந்துகொண்டு ஒரு சிறுமி சந்தைக்குப் போவாள். அவளது மனம் கோட்டை கட்டும்….

ஒரு வீடு, இரு வாசல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,558
 

 இளங்கோ வெளியூரில் இருக்கும் தன் தங்கையுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தான்… ‘‘ஆமாம் மாலா, அம்மா போனதிலேர்ந்து அப்பா ரொம்ப மனசொடிஞ்சு…

கடவுளைத் தொலைத்தவன்!

கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 5,070
 

 சோனா, பப்லு ரெண்டு குழந்தைகளும் குறும்பென்றால் குறும்பு… அத்தனைக் குறும்பு! ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டார்கள். என்னமாவது சேட்டை…