கதையாசிரியர்: வளர்கவி

293 கதைகள் கிடைத்துள்ளன.

பொன்னை விரும்பும் பூமியிலே….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 13,783

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நன்றாக நினைவிருக்கிறது…!அன்று அவனுக்குக் கல்யாணத்துக்குப்பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. ஒரு பெண் அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால்,  அவன் அம்மா ஒற்றைக் காலில்...

செய்யாமற் செய்த உதவிக்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2024
பார்வையிட்டோர்: 6,344

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவன்,  தன் மகள் வீட்டுக்கு ஒரு விசேஷத்திற்காகப் போனான். அப்போது அங்கு அந்த ஊரில் நடந்த திருமணத்திற்கு மொய் வைக்கக்கூட...

மும்முனைப்போட்டி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 8,033

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மொழிகளுக்கு இடையேயான அந்த மும்முனைப்போட்டி கீர்த்திவாசனின் மூக்குக்கு மேல் கோபத்தை முட்டிக் கொண்டு வரச்செய்தது. விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை. என்றாலும்,...

ஆண்டவன் மொகத்தைப் பார்க்கணும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 5,525

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸில் பெர்த் கிடைப்பது என்பதும், அதிலும் லோயர் பர்த் கிடைப்பது என்பதும் ராஜயோகம் கிடைத்தா மாதிரியான ஒரு ராசி!....

மெய்ப்பட்டது கனவாக வேண்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2024
பார்வையிட்டோர்: 6,195

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அதிகாலையில் காணும் கனவுகள் நனவாகுமாமே?! அதிகாலைக் கனவுகள் மெய்ப்படும் என்றால்.. மெய்ப்படும் நனவு ஒன்று கனவாக வேண்டும் என்று மனம்...

நெஞ்சுக்குள்ளே இன்னாதின்னு சொன்னாத் தெரியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 8,419

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த துக்க வீட்டுக்கு வந்திருந்தார் குப்பண்ணன். எப்பவுமே பளீர் வெள்ளை வேஷ்ட்டி, சட்டை சகிதம் சுத்தமாய் இருப்பார் குப்பண்ணன். இறந்து...

உனக்கும் வாழ்வு வரும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 5,242

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அது ஒரு ரெண்டுங்கெட்டான் ஊர். கிராமமுமல்ல..! நகரமுமல்ல. அந்த ஊரில் இருந்தது அந்த பாங்க். பாங்க் திறந்ததும் அடித்துப் பிடித்து...

வெந்து தணிந்தது காடு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 4,693

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த பாய் கடையில் மதியம் மூன்று மணி என்றால்கூட்டம் அலை மோதும். வேறொன்றுமில்லை.மதியம் மூன்று மணிக்குப் போடப்படும் வாழைக்காய் பஜ்ஜியும்...

ஜாக்கிரதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 8,526

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வங்கியில் பணம் போட புறப்பட்டுக் கொண்டிருந்த பரமுவை அம்மா எச்சரித்தாள்....

கப்… சிப்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2024
பார்வையிட்டோர்: 10,886

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “டக்..டக்…டக்” கதவைத் திறந்ததும் அதிர்ந்துபோய் நின்றான்...