கதையாசிரியர்: வளர்கவி

289 கதைகள் கிடைத்துள்ளன.

கல்லிலே கலை வண்ணம் கண்டான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 4,287

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘அறிவு- அனுபவ ஞானம்…!’ இதெல்லாம் பொசுக்குனு ஓளவைக்கு மரத்திலிருந்து நாவற்பழம் விழுந்தா மாதிரி.. அதான்., சுட்ட பழம் வேணுமா? சுடாத...

எப்படி எப்படி..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 2,360

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எப்படி? எப்படி என்ற வார்த்தைகளைக் கேட்டதுமே மனசுக்குள் வந்து விழும் பாட்டு….அதுதான்! அதேதான். ‘எப்படி?! எப்படி?! மாமோவ் சக்கர வள்ளிக்...

மேகங்கருக்கையிலே…புள்ளே!, தேகங்குளிருதடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 5,045

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மனிதனுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை. ஆதிமனிதனின் ஆரம்பம்முதல், கலியுகத்தின் கடைசி மனிதன் வரை ஆசைக் கரையைக் கடந்ததாக ஆரையும்...

உஷ் காக்காவும் ஒய்யாரக் காக்காவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 9,486

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்று நிறைஞ்ச அமாவாசை. தர்ப்பணம் கொடுக்கத் தயாரானார் தட்சிணாமூர்த்தி. அப்பா அம்மாவுக்குப் பிதுர்க்கடன் செய்ய தலை வாழை இலையும் அன்று...

உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 4,201

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்தப்பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ஆனந்தனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும்! ‘பாட்டிலொன்றும் தப்புஇல்லை. அதை அவரவர் பாடம் பண்ணிக் கொள்வதில்தான் தப்பு! ‘உன்னை...

சாவுக்கும் சாஸ்திரத்துக்கும் அதிக தூரமில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 3,995

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த ஹோட்டலுக்குள் பசி மயக்கத்தோடு நுழைந்தான். வாசலிலேயே வல்லப கணபதி வரவேற்றார். மனதார வணங்கிவிட்டு மத்தியில் ஓடும் ஃபேனுக்கு அடியே...

வியாபாரிக்கு எதுக்கு விகடம்?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 4,272

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பழக்கடைனா ஈ மொய்க்கணும்!. அதிலும் பலாப்பழக் கடைனா கேட்கவே வேண்டாம்!. ஆனால் கூட்டம் இருந்தா வாங்கறது கஷ்டம்னு கூட்டமே இல்லாத...

சொக்கா நீ எங்கிருக்கே..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 4,916

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘சொக்கா நீ எங்கிருக்கே…? அவனில்லை..! அவனை நம்பாதேன்னு’ தருமி பொருமினா மாதிரி புருஷோத்தமன் பொருமிக் கொண்டு படுத்திருந்தான் படுக்கையில் உயிர்...

பிரசன்னம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2024
பார்வையிட்டோர்: 4,050

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சென்னை இப்ப எப்படி இருக்கோ.. ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்ததோ அதை வச்சுத்தான் இந்தக் கதையை ஆரம்பிக்கிறேன்....

எட்டப்பா என்ன இரும்பு இதயமடா உனக்கு?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2024
பார்வையிட்டோர்: 6,239

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அய்யோ இந்த புகழ்ங்கற கிர்ர்ரு இருக்கே, அது மப்பைவிட பல மடங்கு மயக்கக்கூடியது…! அந்தி சாய்கிற வேளை.!. அரைத் தூக்கத்திலிருந்தான்வராண்டாவில்...