கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

173 கதைகள் கிடைத்துள்ளன.

மன நடிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2024
பார்வையிட்டோர்: 2,570
 

 வெளி நாட்டில் ஹனிமூனுக்காக சுற்றுலா சென்ற இடத்தில் கணவனுடன் மகிழ்ச்சிப்பட்ட படி தான் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டதும்…

வீரச்சிதைவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 1,869
 

 உத்தமனுக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது. உடல் பதட்டத்தால் நடுங்கியது. காவலுக்கு நின்றிருந்தவனை ஒரு நாட்டின் இளவரசி திடீரென கட்டிப்பிடித்து முத்தம்…

கற்பனைக்காதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2023
பார்வையிட்டோர்: 14,989
 

 சர்மிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கதறி அழவும், கத்திப்பேசவும் முடியாமல் திணறினாள். சற்று நேரத்தில் தண்ணீரைக்குடித்து ஆசுவாசப்படுத்தியவுடன் பேச்சு கர…

கோபுர கலசம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 1,584
 

 சுப்பையனுக்கு பெருமாள் சுவாமி மீது அளவற்ற பக்தி சிறுவயதிலிருந்தே இருந்த காரணத்தால் சனிக்கிழமை நாள் முழுவதும் உண்ணாமல் விரதமிருந்து தான்…

வர்ணிப்பு தந்த வாய்ப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2023
பார்வையிட்டோர்: 1,699
 

 எதைப்பார்த்தாலும் மேம்போக்காக நுனிப்புல் மேயும் மாடு போல இருப்பது அகனுக்கு பிடிக்காது. ஆழ்ந்து பூரணமாக ஆராய்ந்து தெரிந்து, தெளிவு பெறும்…

வானவில் நட்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2023
பார்வையிட்டோர்: 2,474
 

 பலரிடம் பேசவே பிடிக்காமல் இரண்டொரு வார்த்தைகளைப்பேசி விட்டு நகர்ந்து விடுவோம். ஒரு சிலரிடம் மட்டும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே…

தண்ணீரும் – கண்ணீரும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 1,757
 

 படுத்திருந்த அறையின் கதவு இடுக்கின் வழியே சல சலவென தண்ணீர் சத்தம் கேட்டு கண் விழித்து லைட்டைப்போட்ட போது லைட்…

நினைத்தது வேறு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 12,988
 

 சுகிக்கு மன அழுத்தம் கூடிக்கொண்டே போனது. அழுத்தத்தை கட்டுப்படுத்தி இழுத்துப்பிடித்து நிறுத்த வழியின்றி தவித்தாள். துக்கம் தொண்டையை அடைத்தது. அடிக்கடி…

குரங்கு மனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2023
பார்வையிட்டோர்: 2,385
 

 மனம் ஒரு குரங்கு என்பதை நம் முன்னோர்கள் தங்களது சொந்த அனுபவத்தில் தான் சொல்லியிருப்பார்கள். கற்பனை எதுவும் கலப்பில்லை என்பதை…

இருதலைக்கொள்ளி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 16,688
 

 கனகாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் அணையில் திறந்த வெள்ளம்போல் கரைபுரண்டோட எத்தனித்து நின்றது. ‘எப்படியாவது திருமண முகூர்த்தம்…