கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

அன்புப்பசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 5,524

  காலையில் கண்விழித்ததும் உலகமே தமக்காக இயங்குவது போல் மனம் உணர்ந்த போது, தன் மீது தனக்கு முன்பு வெறுப்பாக...

கண்ணம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 5,354

  “ஏண்டி,ஏட்டக்கீழ வச்சுப்போட்டு ஊட்டக்கூட்ட மாட்டியாக்கும்?”என்று அதட்டிய அம்மாவை மிரட்சியுடன் பார்த்து விட்டு,துடைப்பத்தைக்கையிலெடுத்தாள் நான்காம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது...

பரதநாடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 10,100

  ஆற்றுப்படுகையிலிருந்த குடிசையிலிருந்து வெளிவந்த பேரழகி சகுந்தலைக்கு இளஞ்சிவப்பு நிற சூரியனிலிருந்து வெளிவந்த ஒளிக்கதிர்கள் வதனத்தில் பட்டதால் மேலும் அழகு...

கதாசிரியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 5,139

  ரங்கசாமிக்கு தூக்கம் வர மறுத்தது.தந்தை சிறுவயதிலேயே இறந்து போனதால் தோட்டத்தை கவனிக்க வேண்டிய நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட...

பணவெறி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 5,618

  தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க வழியின்றி திணறினான் பகின்.பகினுக்கு திருமண வயது வந்தும் படிப்பும்,அழகும் இருந்தும் தொழில்...

கொரோனா பயம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 4,222

  முரளிக்கு மூக்கில் சளி அடைத்துக்கொள்ள மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தது.தலையில் பாறாங்கல்லை வைத்து அமுக்குவது போல் வலி ஏற்பட்டது.எச்சில்...

வெள்ளச்சோளம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2022
பார்வையிட்டோர்: 5,319

  கிராமங்களில் ஏதுமறியாமல் வெகுளித்தனமாக இருப்பவர்களை வெள்ளச்சோளம் என்பார்கள்.அவ்வாறு பதிமூன்று வயதிலும் மூன்று வயது சிறுவன் போல் மனதில் தோன்றுவதை...

பள்ளிப்பாடம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 5,113

  நிகாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.பள்ளியில் சக மாணவர்கள் முன் ஆசிரியை திட்டியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.ஓடிச்சென்று கழிவறையில் புகுந்து தாழிட்டுக்கொண்டு...

சொத்தக்கத்திரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 5,555

  “ஏனுங்கம்மிச்சி கத்திரிக்காய நீங்கதான் விளைவிக்கறீங்க.இத்தன கத்திரிக்காய் மலையாட்ட கொட்டிக்கெடக்கறப்ப உங்க சாப்பாட்டுக்கு எதுக்கு சொத்தக்கத்திரிக்காய அறிஞ்சு போடறீங்க?” என...