கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

169 கதைகள் கிடைத்துள்ளன.

முதல் சந்திப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 3,853
 

 கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்த முதல் நாள் என்பதை விட எடுத்து வைத்த முதல் படியிலேயே சந்தித்தபோது வெகு நாட்கள்…

மறு பிறவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2024
பார்வையிட்டோர்: 2,735
 

 கந்தனுக்கு இரவு தூக்கம் வர மறுத்தது. தான் வாழும் ஊருக்கு பக்கத்து ஊரில் வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள்…

அவன் தான் இவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2024
பார்வையிட்டோர்: 10,044
 

 உறவுகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.  “ஊருக்கே தர்மம் பண்ணுன தர்மர் போயிட்டாரே….” வந்தவர்கள் இறந்தவர் பெருமையைச்சொல்லிக்கட்டியழுது கண்ணீர் வடித்தனர்.  “எத்தன…

விலை வாசி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2024
பார்வையிட்டோர்: 1,915
 

 மளிகைக்கடையில் எண்ணை விலையைக்கேட்டதும் பக்கிரிசாமிக்கு பயங்கர கோபம் கடைக்காரர் மீது வந்து விட்டது. “நேத்து சொன்ன வெலையை விட இன்னைக்கு…

அமிர்த விசம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2024
பார்வையிட்டோர்: 5,068
 

 மதுவின் போதையைப்போல் மாலைப்பொழுது தந்த மயக்கமும், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் கவிதை வரிகளை பாடலாகப் பாடியதில் ஏற்பட்ட மயக்கமும் தன்னிலை மறக்கச்செய்திருந்தது…

தன் வினை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2024
பார்வையிட்டோர்: 2,841
 

 தேவனுக்கும் அவர் மனைவி தேவிக்கும் இரவு தூக்கம் வரவில்லை. கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. தாங்கள் கஷ்டப்பட்டுக்கட்டிய வீடு நாளை…

மன நடிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2024
பார்வையிட்டோர்: 2,521
 

 வெளி நாட்டில் ஹனிமூனுக்காக சுற்றுலா சென்ற இடத்தில் கணவனுடன் மகிழ்ச்சிப்பட்ட படி தான் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டதும்…

வீரச்சிதைவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 1,850
 

 உத்தமனுக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது. உடல் பதட்டத்தால் நடுங்கியது. காவலுக்கு நின்றிருந்தவனை ஒரு நாட்டின் இளவரசி திடீரென கட்டிப்பிடித்து முத்தம்…

கற்பனைக்காதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2023
பார்வையிட்டோர்: 14,952
 

 சர்மிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கதறி அழவும், கத்திப்பேசவும் முடியாமல் திணறினாள். சற்று நேரத்தில் தண்ணீரைக்குடித்து ஆசுவாசப்படுத்தியவுடன் பேச்சு கர…

கோபுர கலசம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 1,549
 

 சுப்பையனுக்கு பெருமாள் சுவாமி மீது அளவற்ற பக்தி சிறுவயதிலிருந்தே இருந்த காரணத்தால் சனிக்கிழமை நாள் முழுவதும் உண்ணாமல் விரதமிருந்து தான்…