கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

வேலை..! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 13,073

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இந்த பத்தாவது நேர்முகத்தேர்வு கலாட்டாதான். கேட்கிற கேள்விக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி பதில்தான். உறவு, சிபாரிசு, பெரிய இடம்ன்னு ஆட்களைப் பொறுக்கி...

ஆபீஸ் பாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 9,806

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கமல் வீடு ,காலை அலுவலகம் கிளம்பும் பரபரப்பு, இருவரிடமும், கமல் தனியார் பேங்க் வேலை. ப்ரியாவும் பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனியில்...

கி.பி.3000 ம் வருடத்தின் ஒரு சில நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 51,531

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் அரை நிரவாணமாய் படுத்துறங்கிய கதிர் சட்டென சத்தம் கேட்டு கண் விழித்தவன், எதிரில் நாகரிகமாய் உடையணிந்து...

ஜெயித்த நரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 8,080

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘கோமதியிடம் சத்தியம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) “மாரியாத்தா கோயிலுக்கு போயே சத்தியம் செய்யட்டுமா?”...

என் தோட்டத்து இலுப்பைமரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 9,487

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நான் பிறந்து, வளர்ந்து, படித்து, தாவரவியலில் பட்டம் பெற்று ஆசிரியராக வேலை பார்த்து, குடும்பம் நடத்தும் ஊர் இலுப்பையூர், அனேகம்...

இவன் வேறே மாதிரி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 12,132

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சஞ்சீவி போட்ட சத்தத்தில் பதறித்தான் போனாள் மல்லிகா. இத்தனைக்கும் வீட்டுக்குள் இருந்துதான் கத்தினான் அவன். அது தெருப் பூராவும் கேட்கும்படி...

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 9,440

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 “ஏங்க,என்னங்க சொல்றீங்க நீங்க.வேறே மாசா மாசம் நிரந்திர வருமானம் பர பையனா நாம...

வெள்ளிக்கிழமை இரவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 40,285

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல் உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது....

குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 27,688

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“குருவே என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன்? என்ன...

இலையான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 8,913

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது...