கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

அவன்..! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 43,705

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அலுவகத்தின் உள்ளே உம்மென்று நுழைந்த திவ்யா… இவளை ஏறெடுத்தும் பார்க்காத அபிஷேக்கைக் கண்டும் காணாமல் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள்....

காவல் அதிகாரியின் ஆதங்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 29,780

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சே ! இந்த திருட்டு வேலை செய்வது என்றாலே நமக்கு குலை நடுக்கம்தான், மனதுக்குள் புலம்பிக்கொண்டவன் சட்டென தலையில் தட்டிக்கொண்டான்....

காதல் ஓய்வதில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 22,646

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாச்சியார் கோவில். பெயருக்கேற்ற அழகும், கும்பகோணத்துக் குசும்பும், நிறைந்த வடக்கு அக்ரஹாரம்.. தெரு ஆரம்பத்தில் ஒரு பெருமாள் கோவில், இரண்டு...

மூன்று வாரிசுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 9,013

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘ரெண்டு பெண்டாட்டிச் சங்கடங்கள்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) பாண்டி அண்ணாச்சி வேகமா கோமதியைப்...

சிறகுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 10,405

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அது ஒரு துர்ச் சம்பவம். தப்பிக்கவே முடியாத ஒரு மாயவலைக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது போல முடிந்துவிட்டிருந்தது . எல்லாம்...

பாசம் என்பது எதுவரை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 9,063

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இயந்திரமயமான, அவசரமான இவ்வுலகத்தில் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நம்மையறியாமல்தான் நிகழ்கின்றன. அநேகமான நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் திராணி நம் கைகளில் இல்லை....

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 8,513

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 தேவி குடிசைக்கு வந்ததும் வராததும் “எனக்கு என்னவோ நீங்க சொல்றது சரின்னு படலேங்க....

இராணுவத்தில் சித்தார்த்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 9,242

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்புத்தூர் வடக்குச் சந்தியிலிருந்து சுன்னாகம்போகும் வீதியில் வரும் நிலாவரைக் கிணற்றுக்கு ஒரு கி.மீ முன்பதாக வரும் சிறிய செம்பாட்டுக் கிராமந்தான்...

பிணைப் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 11,152

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாசலில் நிழலாடியது. “யம்மோவ்…” என்று குரல் கேட்டது. பரிச்சயமான குரல். சமையல் வேலையாய் இருந்த நான் வெளியே வந்தேன். “என்ன...

அசோகவனத்தில் கண்ணகி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 70,867

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை கேட்க: https://www.youtube.com/watch?v=4ekvey0bZQk அசோகவனம், சோலையாய், விதம் விதமான மரங்களும் பூக்களும் என அழகை அள்ளி தெளித்துக்கொண்டிருந்தது. சுற்றிவர நீலலில்லி...