கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2021

158 கதைகள் கிடைத்துள்ளன.

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 3,482
 

 அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 அவள் பதைபதைப்பு அதிகமாகியது.கடவுளை வேண்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தாள். சுரே.ஷூடன் கூட…

ரம்மியமான காலங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 3,870
 

 நான் எழுபதுகளில் திருநெல்வேலி திம்மராஜபுரத்தில் படித்து வளர்ந்தேன். டெக்னாலஜியில் டெலிபோன்; மொபைல்; கலர் டிவி; வாட்ஸ் ஆப்; முகநூல் என…

புலியால் புதுமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 14,159
 

 ரத்தினபுரியை ரத்தினசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வேட்டையில் மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் வாரத்திற்கு ஒருமுறையாவது காட்டில்…

நாய்ச்சோறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 5,537
 

 அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததற்காகத்தான் அவனை எல்லோரும் திட்டினார்கள். ‘ஆறுமாதத்திற்கு ஒரு வீடு’ என மாறி மாறி வேலை செய்துகொண்டே…

காலம் மறந்த இடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 15,697
 

 முன்னுரை 1918 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ப்ளூ புக் மேகஸின் என்னும் பத்திரிக்கையில் மூன்று பகுதியாக வெளி வந்த புதினம்…

செம்பருத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 11,820
 

 அம்மா வந்து எங்கள் வீட்டு வாசல்கதவைத் தட்டியபோது காலை ஏழு மணியாகி வானம் சிலுசிலுவென வெளுத்துவிட்டது. வாசலில் மின்சாரமணி அடிக்கப்…

ஓசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 3,787
 

 டொக்…டொக்..டக்…டக்..தட்..தட்… இந்த சத்தம் பாரிஜாதம் திருமணமாகி முதன் முதல் தாம்பத்யம் நடத்த கணவன் அருகில் படுத்திருக்கும் போது கேட்டது. இது…

நெனச்சது ஒண்ணு…நடந்தது ஒண்ணு..!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 5,331
 

 “மணி பதினொண்ணு ஆச்சு. நாளைக்கு மூணு மணிக்கு எந்திரிச்சாதான் அஞ்சு மணிக்கு கெளம்ப முடியும். பழனி போகையிலேயே ஏழு மணிக்கு…

மாப்பிள்ளை மனசு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 3,985
 

 நான் சொன்னது நடந்து விட்டது. கரு நாக்குப் பலித்து விட்டது. எனக்கே அதிர்ச்சி. ! என் முன்னே கண்களில் நீர்…