கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 24, 2021

9 கதைகள் கிடைத்துள்ளன.

குழந்தைமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 3,783
 

 பேருந்தின் ஆட்டத்தைவிட அவரின் ஆட்டம் மிகுதியாக இருந்தது. பேருந்தில் கூட்டம் குறைவுதான். ஆனால், இருக்கைகள் நிறைந்துவிட்டன. அவரைத் தவிர யாரும்…

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 8,546
 

 அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 நரீடா விமான கூடம் ‘ஜே ஜே’ என்று பரபரத்தது. இன்னும் சிறிது நேரத்தில்…

இதுவும் ஒரு காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 9,304
 

 கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் ஐந்தாவது இலக்க மேடையில் ஆண்களும் பெண்களுமாக யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்லும் பிரயாணிகள் நிறைந்து நிற்கின்றனர்….

ஊனம் மனதுக்கல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 3,897
 

 நேரம் அதிகாலை நாலரை இருக்கும். பக்கத்து வீட்டுச் சேவல் இரு தடவை கூவி அமைதியாகிவிட்டது. இன்னும் பறவைகள் விழித்துக்கொள்ள வில்லைப்…

முகநூலும் முத்துலட்சுமியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 8,892
 

 அன்று மத்தியானம் பொழுதே போகாது, முகநூலுக்குள் நுழைந்தாள் அமிர்தா. பழைய கதைதான். தங்களுடைய குடும்பத்தோடு இணைந்த புகைப்படம், உறவினரின் அறுபதாவது…

அந்த ஒரு நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 10,446
 

 “சார், கொஞ்சம் wait பண்ணுங்க. வயசானவங்களுக்கு மொதல்ல பண்ணிடறோம். காலைல இருந்து சாப்பிடாம வந்துருப்பாங்க. சுகர் பேஷண்ட்ஸ் வேற. அதுக்கப்பறம்…

துக்கமே செத்துப் போச்சு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 3,459
 

 பத்தடி தூரத்தில் வரும்போதே….குடிசை வாசலில் துவண்டு உட்கார்ந்திருந்த நான்கு வயது பிள்ளையைப் பார்த்ததும் செல்லாயிக்கு நெஞ்சு திக்கென்றது. எட்டி நடை…

இப்படியும் நடக்கலாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 48,844
 

  அமெரிக்காவின் அழகிய நகரமொன்றின் நதிக்கரை ஓரத்தில், மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்க, ரம்யமான அந்த பொழுதில் அவன்…

காதல் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 9,894
 

 காலையில் கல்யாணியிடமிருந்து ஈ மெயில் வந்தது. ராகவன் பரபரப்புடன் மெயிலைத் திறந்து படித்தான். “டியர் ராகவன், நம்முடைய ஐந்து வருடக்…