கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 12, 2021

9 கதைகள் கிடைத்துள்ளன.

அடுத்த வீட்டுப் பையன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 21,531
 

 (செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது) வாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து எட்டிப்…

கருப்பியைக் காணவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 3,570
 

 விடிந்ததும் விடியாததுமான வேளை. மாணிக்கப் பெத்தாச்சி சுருட்டைப் புகைத்தபடி கறுப்பியைக் கூப்பிட்டுப் பார்த்தாள. பெத்தாச்சியின் ஒரு குரலிற்கே ஓடி வந்துவிடும்…

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 10,540
 

 (இந்த நவீனத்தில் வரும் ‘ நிஜப் பெயர்களுடன் – கற்பனைப் பெயர்களும் கலந்திருக்கின்றன.) அத்தியாயம்-1 | அத்தியாயம்-2  டோக்கியோவில் நடைபெறப்போகும்…

இருட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 3,053
 

 கொஞ்ச காலமாக இருட்டு என்னை அதிகமாக அலைக்கழிக்கிறது. அதுவும் சில நேரங்களில் என் உணர்வுகளை தூண்டி இனி வாழ்ந்துதான் என்ன…

சக்தி கொடு!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 3,030
 

 “இந்த வருஷ லீவுக்கும் அம்மன்குடி போவேன்னு பரத் ஒத்த கால்ல நிக்கறானே..அங்க அப்பிடி என்னதான் வச்சிருக்கோ…?? இரண்டு மாசமும் தெருப்புழுதில…

அடைபட்ட கதவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 3,281
 

 பாஷோ அவனின் இரட்டை சக்கர வாகனத்தில் சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான். குமரன் நினைவகம் அருகில் அதை நிறுத்திவிட்டு…

நிராயுதபாணி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 2,760
 

 அந்த உயிரற்ற உடலையே வெறித்துப் பார்த்தன் சித்தார்த். முகம் வாடவில்லை, வதங்கவில்லை. அன்று பறித்தப் பூவாய், சிறு புன்னகை ததும்பும்…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 2,674
 

 அத்தியாயம்-26 | அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 உடனே சுரேஷ் கவலைப் பட்டுக் கொன்டே அப்பா படுத்துக் கொண்டு இருந்த பெட்’கிட்டே…

நம்பிக்கை மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 2,746
 

 அவர் பெயர் ஜம்புநாதன். திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, படித்து வளர்ந்தார். இஞ்சினியரிங் முடிந்தவுடன், சிறிய வயதிலேயே…