கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

292 கதைகள் கிடைத்துள்ளன.

மகான்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 13,144
 

 நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன் அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ…

அணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 12,693
 

 ஏன் வாசலிலேயே நின்று விட்டீர்கள்? உள்ளுக்கு வாருங்கோ ஐயா. இன்றைக்கு நான் மட்டுந்தான் வேலை செய்யிறன். தம்பிக்கு ‘சேவ்’. கையோடு…

மீன் சாமியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 10,216
 

 ‘மூர்த்தி! வேண்டாம்; வேண்டாம்! அலைகள் தம் இஷ்டப்படியே புரண்டு கொண்டிருக்கட்டும்! ‘ என்று கண்டிப்பது போன்ற குரலில் நான் எச்சரிக்கை…

தள்ளி நில்லு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 17,308
 

 அவக் தொவக்கென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப்…

விபரீத ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 16,194
 

 முத்துப்பெருமாள் அருவாளைக் கண்டாலே சீமைக் கருவேல மரங்கள் பயத்தில் தருக்… தருக்… என்று கழியும். நீளவாக்கில் ஓடிக் கிடக்கிற முள்…

சூறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2013
பார்வையிட்டோர்: 9,461
 

 இரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸ்டேஷனா இது ? குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல்…

அற்புதம் புரிதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,460
 

 நான் என்னைப் பெரிய பராக்கிரமசாலி, தொழிற்சங்கவாதி என நினைத்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் மேலே போய், இயேசுவைப் போல அற்புதங்கள் புரியும்…

பணமா! பாசமா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,941
 

 திவ்யா..நீ இன்னுமா ரெடியாகுற?மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட போறாங்க..என்றபடியே மாடிக்கு சென்றாள் வசந்தி. அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை.ஏம்மா…

மனதின் உயரம்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 13,126
 

 ‘வாங்க, வாங்க, உள்ளுக்க‌ வந்துருங்க…யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக… பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்… வாறவுகளுக்கு வளி வேணுல்லா… ‘…

சொர்க்கமும் நரகமும்!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,408
 

 ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு…