கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

293 கதைகள் கிடைத்துள்ளன.

ஏசுவின் பாவம்
0 (0)

கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 11,186

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்விடுதியில் பணிப்பெண் அரினா. பிரதான மாடிப்படியின் கீழ் அவள் வாசம். துப்புரவுப் பணியில் உதவி செய்கிற செரெகா பின் படிக்கட்டின்...

‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 9,390

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்என் தந்தையின் வயதில் ஒரு மணமான பணக்கார ஆண் வைப்பாட்டி வைத்துக் கொள்வது சமூகத்தின் பார்வையில் ஒரு குற்றம். தவிர,...

சுரங்கப்பாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 15,764

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்லக்னோ வந்தப்பறம் எனக்கு அறிமுகமான கிராமியப் பாடகர் பூவன். “பாருங்க பிரபாகர்! என்னைப் பற்றி என்னிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு,...

கோயில் கொடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2013
பார்வையிட்டோர்: 15,040

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதிரவன் தன் கண்களை விழித்துக் கொள்ளும் நேரம், கதிரேசனின் கைபேசி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதிரேசன் வேண்டா வெறுப்புடன்...

நினைவுகள் தந்த பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 12,261

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சீதாவின் அப்பா சீனிவாசன், அம்மா வசந்தி. சீதாவிற்கு அவளுடைய அப்பா என்றால் அவ்வளவு பிரியம். அவளுடைய அப்பாவிறகும் சீதா என்றால்...

ஆனந்தியம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 12,594

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ஏன் டா இப்படி ஏன் உசுர வாங்குற…. இதுக்கு பேசாம ஆனந்தி கிட்டையே உன்ன விட்டுட்டு வந்துர்கலாம்…” எனக்கு விவரம்...

விலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 19,108

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வேதகிரியின் முன்னால் பத்துப் பேராவது இருப்பார்கள். சுவாமிகள் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, தினமும் வேத பாரயணமும் ஆன்மீக உரையாடலும், பூஜையும்,...

பழிக்குப்பழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 16,068

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் சென்னையிலுள்ள ரெயில்வே ஆபீஸில் ஒரு குமாஸ்தா. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் என் குடும்பத்தை (மனைவி ஒருத்தி. ஒன்றைரை...

வே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 23,733

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“இன்றைக்கேனும் கட்டாயம் கேட்பார்கள்’ என்றசபலத்துடன் வீட்டுப் படியேறினாள் மாலதி. கண் சோர. நடை துவள. மச்சுப்படி ஏறுகையில் விழுந்துவிடாமருக்க வேண்டுமே...

மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 21,600

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று சூரப்பட்டி. மாரியம்மன் உற்சவம் போல். விழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர் நுழைவாயில் கோயில் எதிரே கொட்டகை போட்டு, வாழை...