கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

292 கதைகள் கிடைத்துள்ளன.

உண்மை மதிப்பு!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,477
 

 விறகுவெட்டி வீழிநாதன், ஒருசமயம் ஒரு மன்னனை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றினான். மன்னன் மகிழ்ந்து வீழிநாதனுக்கு ஒரு காட்டினைப் பரிசாக…

நவீன தேவதை

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 19,424
 

 பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை தொடங்கியதும், கார்முகிலன் தன் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட எண்ணினான். ஸ்டெம்புகளுக்காக…

காலம் கடத்தாதே!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 18,653
 

 பஞ்ச பாண்டவர்கள் முக்கியமான ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அதிதி ஒருவர் அங்கே வந்தார். தருமரைப் பார்த்து தர்மம் கேட்டார்….

ரிமோட்

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 18,141
 

 நீண்ட நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்குள் வந்தான் குமார். அங்கே, அக்கா டி.வி.யில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தாள். குமாரைப் பார்த்த அவள்,…

நிழல் தந்த போதனை!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 18,524
 

 செல்வந்தர் ஒருவர், ஒரு ஞானியைச் சந்தித்து, “”நான் இத்தனை ரூபாய் செலவழித்து இந்த இந்த தானங்கள் செய்துள்ளேன். இதற்கு என்ன…

இயலாமை முயலாமை இல்லாத ஆமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 22,546
 

 அது அண்டார்டிகா பிரதேசம். அங்கு பென்குவின், பனிக்கரடி, ஆமை, ஸீல் ஆகியவை இருந்தன. அங்குள்ள பள்ளியில் அவை எல்லாமே படித்தன….

கலைமானின் கொம்பு!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 18,167
 

 ஒரு கலைமான் மிகுந்த தாகத்துடன் தண்ணீர் குடிக்க ஓர் ஓடைக்குச் சென்றது. தண்ணீரில் தெரியும் தனது நிழலைப் பார்த்தது. தனது…

ஆமையும் அழகிய பெண்ணும்

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 17,099
 

 ஓரு காலத்தில் நைஜீரிய தேசத்தை ஓர் அரசன் மிகுந்த ஆளுமையுடன் ஆண்டு வந்தான். குடிமக்கள் மட்டுமல்ல, விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில்…

துருப்பிடிக்க விடாதே!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 13,307
 

 மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடந்த ஒருமாதமாகத் தீவிரமாகப் பயிற்சி செய்த மணி ஓடுவதற்குத் தயாராகக் களத்தில் நின்றான்….

சுழற்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 12,335
 

 பாண்டிபஜார் அருகில் இருக்கும் அந்தப் பூங்காவைக் கடந்து செல்லும் போதெல்லாம் சுமதியின் மனதுக்குள் ஓர் இனம் புரியாத கலக்கம் வந்து…