கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

310 கதைகள் கிடைத்துள்ளன.

வண்ணானின் நாக்கா அழுக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2013
பார்வையிட்டோர்: 12,312

 அரண்மனையே பேச்சற்று உறைந்து கிடந்தது.தீயின் நாக்கு நீருபித்தத் தூய்மையை வண்ணானின் நாக்கு அழுக்காக்கி விட்டதாக எங்கும் பேச்சு. செய்தியறிந்த யாவரும்...

யாரோ சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 10,887

 Рассказ Hеизвестного человека : யாரோ சொன்ன கதை மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி...

நானும் அவனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 11,660

 நான் வந்து சொன்ன பிறகுதான் அவனுடைய மரணம் வேளியே தெரிய ஆரம்பித்தது. எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்வசிப்பவர்கள் ஒவ்வொருத்தராய் எரிச்சலுடன் வந்து கூட...

உதவிக்கரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 8,307

 இரண்டு நாட்களாய் எப்படியெப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்து விட்டாள் ரங்கம்மா. நயமாகவும் பயமாகவும் விசாரித்துப் பார்த்தாலும் பயல் பிடி கொடுத்துப் பேசவில்லை....

பிறகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 11,048

 Après : பிறகு மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி “கண்ணுகளா இனி நீங்க...

ஒரு சூளுரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 9,785

 Une Vendetta : ஒரு சூளுரை மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி போனிபாசியோ...

பச்சோந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 11,524

 Хамелеон : பச்சோந்தி மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி காவல்துறையில் கண்காணிப்பாளரான ஒட்சும்யேலோவ் புதிய...

கோர்சிப் போராளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 17,337

 Un Bandit Corse : கோர்சிப் போராளி மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி...

நமூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2013
பார்வையிட்டோர்: 20,111

 224..225..226..227.. லிஃப்ட் கதவு திறந்தது. லிஃப்டிலிருந்து குமார் வெளிபட்டான். உலகின் மிகசிறிய கட்டிடமான இதில் ஒவ்வொரு தளத்திலும் 300 அறைகள்...

தண்டனை எதற்கு?

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 28,191

 அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலையை அறிய எண்ணினார். சாதாரண மனிதனின் கோலத்தில் தம்பி லட்சுமணனுடன் சென்றார். ஆற்றங்கரையில் அதுவரை...