கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

313 கதைகள் கிடைத்துள்ளன.

மன்னனின் மனக்குறை போக்கிய மகேஸ்வரன்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,756

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை அரசாண்ட விக்கிரம பாண்டியனுக்குப் பிறகு, அவன் மகன் ராஜசேகரன் ஆட்சி பீடம் ஏறினான்....

பாடினார்… படிக்காசு கிடைத்தது!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,589

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முத்துத் தாண்டவர் சீர்காழியில் இசைவேளார் குலத்தில் தோன்றியவர். இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அதனால் தமது தொழிலைச் செய்ய...

ஸ்ரீகிருஷ்ணரின் அருள்
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,530

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திருடர்களிடம் அர்ஜூனன் தோற்றது ஏன்? ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவ தாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றபின் துவாரகை நகரைக்...

நரைமுடி தரித்த நாராயணன்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,691

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், நான்கு கைகளுடன் கூடிய பெருமாள், திவ்விய தரிசனம் அளிக்கும் திருக்கோயில் ஒன்று உள்ளது. முன்னொரு காலத்தில்...

இந்த மணி இருந்தால் சுபிட்சமே!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,765

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சியமந்தகம் என்பது உயரிய ஒரு வகை மணி. மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எவரிடம் இந்த மணி இருக்கிறதோ, அவருக்கு ஏராளமான...

ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 43,987

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது’ என்கிற பெயர்ப்பலகை கிராமத்து எல்லையிலேயே வரவேற்க, தம்முடைய காரின் வேகத்தைக்...

கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,683

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய பரபரப்பில், அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் வீடு களேபரமாக இருந்தது. மேகலையின் தம்பியும்,...

யாருக்காக அழுதாள்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,856

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்விக் கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன்....

நீ என்றுமே என் மகன்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,129

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது. நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை...

சொல்லவா கதை சொல்லவா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,123

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அறிவுரைகள் நன்மை தருபவை. தீய செயலுக்குத் தூண்டும் ஆலோசனைகளுக்கு அறிவுரைகள் என்ற தகுதியை நாம் வழங்குவதில்லை. கூனி, சகுனி ஆகியோர்...