கதையாசிரியர்: வளர்கவி

293 கதைகள் கிடைத்துள்ளன.

நான்….ஈ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 3,358

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) ஒருநாள் குப்பைக் கூளத்தில் குந்தி யிருந்தது ஒரு ஈயாம்! தெருநாய் ஒன்று அதைக் கவ்வ திருமபத் திரும்ப முயன்றதுவாம்!...

கரை மீறிய கடல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 3,559

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அது ஒரு குழந்தைக்குப் பேர் வைக்கும் வைபவம். ஆசிகூற பெரியவர்கள் கூட்டம் அழைக்கப்பட்டு வந்திருந்தாலும், அழையா விருந்தாளிகளாய் சின்னஞ்சிறுகள்! எல்லாம்...

இருப்பதும், பறப்பதும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 4,216

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சாதிக்கத்துடித்தவன் வாழ்க்கை வெறுத்துப் போய் உட்கார்ந்திருந்தான் உமாகாந்த். எல்லாம் அவனுக்கு எதிராகவே நடக்க, ‘ஏண்டா உயிர் வாழறோம்!’னு நொந்து கொள்ளாத...

பூமி என்னைச் சுத்துதே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2026
பார்வையிட்டோர்: 4,664

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வாக்கிங் போய் வந்தவன் வாசற்படிக்கட்டில் நெற்றியை அழுத்திப் பிடித்தபடி உட்கார அவன் மனைவி பதறிப்போய்…’ ஏங்க என்னாச்சு உங்களுக்கு.. ?!...

நான் உன்ன வாழ்த்திப் பாடுகிறேன்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 3,121

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காலை வாக்கிங்க் போவது வாசுவின் வழக்கம். அன்றும் அப்படித்தான் போனான். ஏற்கெனவே மைதானத்தில் குவிந்திருந்த வாக்கிங்க் குரூப்பில் ராஜன் ‘...

பூவே…. செம்பூவே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2026
பார்வையிட்டோர்: 4,679

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்செம்பருத்திச் செடியருகிலேயே இருந்தது அந்த ஷெண்பகப் பூ மரம். உண்மையில் அது தாவர வர்கத்தில் அது மரம்தான்!. ஆனால் அந்த...

சாமி பூ கொடுத்தது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 3,717

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நம்பிக்கை தானே வாழ்க்கை?! பொண்ணு பார்த்தாலும் மாப்பிள்ளைபார்த்தாலும் சில சமயங்களில் நம்ம பதிலை, நாம நேரடியாகச் சொல்ல முடியாத சிக்கல்களில்...

எது குற்றம்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 4,457

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்) ஆற்றங் கரையன் ஓரத்தில் அடியார் சூழ ஒருதுறவி உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ஒல்லி யானஒரு...

உபயம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 4,555

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பொண்ணு பார்க்கப்போன மொக்கச்சாமி நிலையாகிவிட்டது… ரயிலுக்குள் விண்டோ சீட்டில் உட்கார்ந்திருந்த அவர்கள் நிலையும். என்ன விண்டோ சீட்டா இருந்து என்ன...

அசரீரி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 5,265

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்செல்லைப் பொழுது போகாமல் பார்த்துக் கொண்டிருந்தவனை அந்தப் பதிவின் வார்த்தைகள் அதிசயிக்க வைத்தன!. ‘கண்டிப்பாக இந்த மாசம் முடிவதற்குள் கல்யாண...