கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறாத காயங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 14,447

பரந்தாமனின் வாழ்வில் இப்படியொரு உயர்ந்த நிலை வருமென கற்பனையிலும் நினைத்ததில்லை. ஏழைக்குடும்பத்தில் பிறந்து உணவுக்கே வழியின்றி வறுமை வாட்டிய நிலையில்...

கருவாச்சி என் இருவாச்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 6,583

“புருசம்பொட்டாட்டின்னா என்ற தாத்தா, பாட்டி மாதரி இருக்கோணுமாக்கும். சும்மா தொட்டதுக்கெல்லாம் கோபப்பட்டுட்டு அம்மா வீட்டுக்கு போறதா குடும்ப வாழ்க்கை…? ஆ…...

ஒத்த வார்த்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 8,039

பெண்ணைப்பார்த்த மறுகணமே பிடித்திருப்பதாக மகன் சொன்ன போது சுமனின் தாய் அழுதே விட்டாள். “டேய் நல்லா பார்த்து சொல்லுடா. பொண்ணு...

ஏமாற்றக்கோடுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 2,157

இரவு முழுதும் உறக்கம் கெடுத்துப்படித்தும் தேர்வில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழித்தான் முருகன். அந்தப்படிப்பு முடித்தால் போதும், இந்தப்படிப்பு...

வர்ம தேசத்து இளவரசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2025
பார்வையிட்டோர்: 2,794

இதுவரை பல நாடுகளில் நடந்த சுயம்வரங்களுக்குச்சென்றும், அந்த நாடுகளின் இளவரசிகள் தன்னைத்தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அமையாமல் போனது துரதிஷ்டமென நினைத்த பலவ...

வாழ்க்கைச்சுமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 6,830

‘தினமும் மூன்று வேளையும் சமைப்பது, பாத்திரங்களைக்கழுவி அடுக்குவது, வீட்டின் குப்பை பெறுக்குவது, துவைப்பது, துணிகளை அயன் பண்ணி வைப்பது, உறவுகள்...

விருப்பமும் விபரீதமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 8,631

கண்களின் பார்வையை வருடிச்செல்லும் இமயமலைச்சாரலின் பசுமை போர்த்திய மரங்களின் அணிவகுப்பு, குளிர்ச்சியான மேகமூட்டங்கள் தழுவிச்செல்லும் போது ஏற்படும் உடலின் சிலிர்ப்பு,...

வாழத்தெரிந்தவன்!
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 5,081

மீன் விற்பவரிடம் மொய்க்கும் கூட்டம் மீன் பிடிப்பவரிடம் செல்வதில்லை. மீன் பிடிப்பவரால் தான் மீன்கள் கடைக்கு வருகிறது என்பதை யாரும்...

கானல் பார்வைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 4,549

விடியும் வரை உறக்கம் தொலைத்து திரும்பத்திரும்ப உண்மை நிலையை எடுத்துச்செல்லியும் புரிந்து கொள்ளாத மனைவி மாயாவை நினைத்து வாழ்வின் எதிர்காலம்...

அப்புனு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 4,602

“கால் செராய் போட்டிருக்கற சீமைக்கார அப்புனு, இங்க சித்த வா… அந்த வட்டச்சட்டிய எடுத்துட்டு வந்து இந்தல்ல வெய்யி” வயதான...