கதைத்தொகுப்பு: சமூக நீதி

4854 கதைகள் கிடைத்துள்ளன.

அப்படித்தான் ‘அது’ எனக்குக் கிடைத்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 15,979
 

 – கோவிண்ட்! என்றார் மேனேஜர். – யெஸ் சார்! என்றேன். – நாலு மணிக்கு ஏர்போர்ட் போகணும். – யெஸ்…

கூட்டத்தில் ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 17,715
 

 அந்த புதன்கிழமை வந்திருக்காவிட்டால், ரங்கா மற்றபடி ஒரு சாதாரணன். திருச்சியில் வேதியியல் படித்து, நேஷனல் கெமிக்கல் கம்பெனியின் ஆர் அண்ட்…

கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 13,217
 

 எட்டையபுரம் சுப்ரமண்ய பாரதி நடந்தே வந்தார். நேற்று புறப்பட்டதில் இருந்து கை வீச்சு குறையாத நடை. களைப்புத் தெரியாமல் இருக்க…

ஆயிரத்தில் இருவர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 9,909
 

 தப்பு என் மீதா… இல்லை அவர்கள் மீதா என்று தெரியவில்லை. சேரில் அந்த இளைஞனின் மடிமீது உட்கார்ந்திருந்த அந்தக் கடை…

ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு நாடகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 7,644
 

 பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாகக் கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின்போது சீதனமாகத் தந்த…

சூது நகரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 12,652
 

 நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப் போன்று வெக்கை. நாள் முழுதும் சங்கர் நகர்ந்துகொண்டே இருந்தான். நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ,…

ராட்சஸம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 18,567
 

 தலைவர் பார்ட் பார்ட்டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து…

மாணிக்கம் சார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 15,468
 

 ”ஹலோ… வணக்கம் சார்… நல்லாயிருக் கேன் சார்… கடையிலதான் இருக்கேன். வாங்க சார்!” பேசி முடித்ததும் முகத்தைச் சுளித்தபடி போனை…

பிச்சை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 9,127
 

 ‘அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்’…

அவளை நீங்களும் அறிவீர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 10,930
 

 நடுப் பகலில்கூட சூரிய ஒளியை மட்டுப்படுத்தி அனுமதிக்கும் அடர் வனம் அது. மாலையில் பொழிந்த ஆலங்கட்டி மழையால் நிலம் நன்கு…