கதையாசிரியர்: sirukathai

24218 கதைகள் கிடைத்துள்ளன.

குடையைக் கண்டனீங்களோ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 7,198

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“குடையைக் கண்டனீங்களோ?” –வழமை போல ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கடைக்குப் புறப்படும் போது இடம்பெறும் குடை...

மாற்றான் தோட்டத்து மலர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 7,292

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலை பத்து மணிப் பொழுது –...

குழந்தை காந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 10,069

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தியா என்றால் உலகத்தில் அங்கங்கே உள்ள...

புத்திசாலி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 22,948

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த மளிகைக் கடை, கல்லாவில் உட்கார்ந்திருந்த சந்திரா, தன் கணவன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் பொருட்களை தராசில் எடை போட்டு...

சாக்ரடீஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 6,662

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘பதிவிரதை’ காந்தாரி கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). இன்றைய இந்து சமுதாயத்தில் பெரிய கொடுமையாக...

பிரதிபிம்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 13,875

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அந்த வாரப் பத்திரிகைக்காரர்கள் ஃபோன் செய்தபோது முதலில் மேனகாதேவி சரி என்றுதான் சொல்லியிருந்தாள். ஆனால் சிறிதுநேரம் கழித்து இரண்டாவது எண்ணமாக...

மனதின் மடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 13,170

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்ன செய்வதென்றே தெரியவில்லை ரேவதிக்கு. வாசித்த கடிதத்தை கைப்பையினுள் வைத்து விட்டு, தன் கையிலே மருதாணி போட்டு விட்டு கைகழுவச்...

மாமனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 7,572

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எங்க எங்க இருந்தோ அள்ளிகினு வந்ததையும், நசுங்கி போனதையும், செதஞ்சு போனதையும், நாக்கு தள்ளுனதையும், கண்ணு பிதுங்குனதையுமுலாம் அறுத்து பார்த்த...

அப்பா, நான் உள்ளே வரலாமா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 6,891

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 வாத்தியாரை கேட்டு ஒரு நல்ல நாளாகப் பார்த்து ராகவன் அப்பா,அம்மா,பாட்டி,சிதம்பரத்தில் இருந்த மாமா,மாமி...

தெளிந்த மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 7,930

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சொன்னா கேளுடா..இன்னும் மூணு நாளைக்கு அம்மாகிட்ட தூங்க கூடாது. ஏன் பாட்டி? என்றான் நகுல். “அவ தீட்டுடா..கிட்ட போனா உன்...