கதையாசிரியர்: sirukathai

24218 கதைகள் கிடைத்துள்ளன.

அவளுக்கும் ஒருத்தன்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 5,963

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரண்டு விரல்களை வாயில் வைத்து வாயிலிருந்த வெற்றிலைச் சாற்றை விரலிடுக்கு வழியே ‘ த்தூ’ என்று அருகில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில்...

வட்டங்களும் பரிமாணங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 10,066

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சைக்கிளை நடையில் சாத்தி வைத்து விட்டு...

தன் வினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 5,733

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மகன் ஜெகன் வீட்டை விட்டு வெளியேற…. இதயம் வலித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். ‘என்ன கேள்வி..? என்ன வலி.?”...

வழித்துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 6,615

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த அழகிய நீல நிற கார்...

வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 5,550

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மஹாபாரதப் போருக்கு முன், கர்ணன் கிருஷ்ணரைச் சென்று சந்தித்தான். அவரிடம் மிகுந்த வேதனையுடன் “என் தாயார் நான் பிறந்த நேரத்தில்...

வலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 52,045

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அடி வயிற்றில் ஆவேசத்துடன் செருகப்பட்ட அந்த...

இரத்தப்படுக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 24,691

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங் கூட மின்னித் தோன்றின, இன்று நிகழவிருக்கும் காட்சிகளை காண விரும்பாதவனாய் கதிரவன்...

அஞ்சுவது அறிவார் தொழில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 7,402

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னங்க.. இங்க வந்து பாருங்க..காலையிலேயே ஆரம்பிச்சிட்டாங்க.. புனிதாவின் அழைப்பை கேட்டு கிச்சன் போர்ட்டிகோவிற்கு வந்தான் சரவணன். என்ன ஆச்சு..என்று கேட்டவனிடம்,...

அப்பா, நான் உள்ளே வரலாமா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 5,709

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 டாக்டர் தொட்டுப் பார்த்ததும் காமாக்ஷிக்கு வலி பொறுக்க முடியாமல் ”தொடாதேள்,நேக்கு ரொம்ப வலிக்கறது”...

இரண்டாவது மரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 7,135

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்குத் தெரிந்து தாத்தா இப்பொழுது மூன்றாவது முறையாக இறந்திருக்கிறார். பஸ் எரிப்பில் உயிர் துறந்தவர்கள் எண்ணிக்கை பதினொன்றைத் தொட்டதாக ‘தமிழன்’...