கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 21, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

தொடு உணர்ச்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 38,667

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால், மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்! தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக பணிபுரிகிறான்...

பூங்கொடியாபுரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 11,025

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்றைய ராஜபாளையத்திற்கு அருகே முன்னொரு காலத்தில் பூங்கொடியாபுரம் என்ற ஒரு கிராமம் இருந்தது. பச்சை நிறத்தில் பந்தல் போர்த்தியது போல...

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 9,295

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 டாக்டர் கொடுத்த மாத்திரைகளை ராஜ் தவறாம சாப்பிட்டு வந்தாலும் அவர் உடம்பு தேறவே...

நதியொழுக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 13,174

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்முப்பது முப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு அது. ஆள் வெகுவாக மாறிவிடவில்லை. அந்த வயதில் விழுந்திருக்க வேண்டிய தொப்பை இல்லை....

டைரக்டர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 8,572

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்உருகி உருகி காதலித்துக்கொண்டிருந்தான் தினேஷ். கயல்விழி அவனது காதல் மொழிகளை முகம் சிவக்க இரசித்துக்கொண்டிருந்தாள்.”கட்” டைரக்டர் சொன்னதும், இதுவரை இவர்கள்...

அவள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 9,125

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்விக்கித்துப் போயிருந்தான். அப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை. “நீ மட்டும் யோக்கியமா?” யோக்கியம், அயோக்கியம் வேறுபாடுகள் பார்க்கும் நிலையிலா அப்போதிருந்தான்?...

தீராக் காதலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 78,783

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று...

தெளிவு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 8,484

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்” ஜோசியம். .. ஜோசியம். ..! ” தெருவில் குரல் கேட்டதும் வீட்டினுள் அமர்ந்திருந்த ரெங்கநாயகிக்கு ஒரு வினாடிகூட சும்மா...

கு(கொ)லை விழும் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 41,433

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பாலையூர் போலீஸ் ஸ்டேசனா? சார்! சீக்கிரமா வாங்க, இங்க பூட்டின வீட்டுத் தோட்டத்திலே ஒருத்தன் விழுந்து கிடக்கின்றான். என்ன, ஏது,...

ஸம்ஸ்க்ருதத் தனிப்பாடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 7,975

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘தவிப்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) “ஏட்டி, வாசல்ல நின்னுட்டு என்னலா செய்யுத.?” வீட்டுக்குள்...