கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 29, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

அதிதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 36,259

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம், அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்விசிறி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது....

தூர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 26,072

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்தமிழகத்தில் போன வருஷமும் சரியான மழை பொழிவு இல்லாததினால் ஏரிகளும், கண்மாய்களும், குளங்களும் வறட்சியில் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன....

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 11,040

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை செந்தாமரை தன் வீட்டில் எல்லோரையும்,தாத்தாவையும், அழைத்துக் கொண்டு வடபழனி...

பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 134,943

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அழைப்பு மணி ஓசை கேட்கிறது. அடுப்படியில் இருந்து பிரேமி, என்னங்க காலிங் பெல் சத்தம் கேட்கலியா… கதவைத் திறந்தா என்ன…...

மறைந்த இலக்கணம், படைத்த இலக்கியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 11,372

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எதிரில் உட்கார்ந்திருந்த நண்பருடன் வியாபாரம் சம்பந்தமாக பேசி முடித்து அவரை அனுப்பி விட்டு ஆசுவாசமாய் உட்கார்ந்திருந்த போது, பேரன் விடுமுறைக்கு...

ஆன்மீகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 10,844

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அண்ணே! ‘ஆன்மீகம்’னா என்ன?” “தம்பி! ‘ஆன்மீகம்’னா வைப்ரேஷன், அதிர்வுகள்!” “புரியவில்லை. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?” “நம்மை ஏதாவது ஒரு...

தூங்காத இரவு வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 9,511

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கோமளா சிவலிங்கத்தைப் பார்த்து சன்னமாக கேட்டாள். குரல் எழவில்லை. “கண்ண…ன் ஒழு…ங்கா சா..ப்பிட்ட..வனா?” சிவலிங்கம் பதில் சொல்லவில்லை. மெதுவாக கோமளாவின்...

ஓ…பாஞ்சாலியே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 9,293

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனம் முழுக்க கனம். கணேஷ் வந்து மொட்டை மாடியில் அமர்ந்தான். கூடவே தினேசும் அவன் அருகில் அமர்ந்தான். இருவரும் தர்மலிங்கத்தின்...

கையறுநிலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 48,226

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்ன ஆச்சு ராமுக்கு ?நல்லாத்தானே இருந்தான். என்று வருத்தமாக ராமுவின் மனைவி சாராதாவிடம் கேட்ட குமார். ராமுவின் பள்ளிக்காலத்திலிருந்தே தோழன்,...

கோணல் பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 10,596

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘சுயநலக் குணம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சமையல்காரர் சிவக்குமார் உள்ளே போய் பாலக்காடு...