கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2015

40 கதைகள் கிடைத்துள்ளன.

அதிர்ச்சி வைத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 11,418

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“உமா!…..சூடா ஒரு கப் காப்பி! ..””என்று மாமா குரல் கொடுத்தார். “உமா காப்பியைக் கொடுத்து விட்டு வருவதற்குள்,வசந்தியின் குரல்! “அண்ணி!…காலேஜூக்கு...

வாழ்க்கை வாழ்வதற்கே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 16,797

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்எப்படித் தேடிக் கண்டு பிடித்து வந்தாள் என்று தெரியவில்லை. கோயிலில் வைத்துப் பார்த்தபோது இருப்பிடத்தைச் சொன்னோமோ? என்று தோன்றியது. வெறுமே...

நாணயத்தின் மறுபக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 9,594

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நியூ யார்க் நகரத்தின் சென்டர் டவுன் என்ற இடத்தில், அவன் மட்டும் தான் ஒரு தனிப்பட்ட உதாரணமாக இருந்திருந்தால், அவனுடைய...

பூ போட்ட கவுன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 13,957

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நாளை தன் செல்ல மகள் கோமதிக்கு 5 வது பிறந்த நாள் புது கவுன் கேட்டிருந்தால் வாங்கி வருவதாக சொல்லியிருந்தான்...

மருத வஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 16,262

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இவொள நாழியா எவ கால்லடா விழுந்து கெடந்த, ஊருச்செருக்கியளோட சேக்கதான்டா சோறு போட போவுது” கனகாத்தாள் இரைச்சலை பொருட்டாகவே மதியாமல்...

ஐ லவ் யூவும் ஏடாகூடமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 31,611

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கதிரவன் தன் கண்களை மூடிக்கொள்ளும் நேரத்தில்தான் , நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை...

கண்ணாடிமுன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 11,304

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’ குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால் அதில் பொதிந்து கிடந்த...

வேண்டாத பிரயாணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 9,229

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரவு மணிரெண்டு ஆகி விட்டது, ஆனாலும் நீண்ட தூரம் செல்லும் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறையவில்லை,காரணம் நாளை மறு நாள்...

சொந்தக் கால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 26,040

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டும் உரசித் தள்ளிக் கொண்டும், மந்தையாக வருகிற செம்மறி ஆடுகளை, பட்டிக்குள் பத்தியனுப்பினான் செல்லாண்டி. கைக் கம்பால்...

காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 24,157

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பெரியவர் நிறைக்குலத்தானுக்கு இன்று நிச்சயமாகக் கடைசி நாள்தான்! ‘நிறைக்குலத்தான்’ – இந்தப் பெயரை, ஒரு முறை உங்களின் வாய் திறந்து...