கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2015

39 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ண‌ன் வருகின்ற நேரம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 10,094
 

 பாதை பார்த்து தன் வயோதிகக் கண்களில் நீர் துளிர்க்கக் காத்திருந்தாள் பாஞ்சாலை, ஒரு வாரமாக இதே நினைவோடும் எதிர்பார்ப்போடும் அடிக்கொருதரம்…

ஒளி தோன்றும் உயிர் முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 10,122
 

 வாழ்க்கை பற்றி ஒளியாயும் ,இடறுகின்ற இருட்டாயும், நிறையச் சங்கதிக் கோர்வைகள்..இத்தனை வருட அனுபவத் தேய்மானத்திற்குப் பிறகு,,எல்லாம் கரைந்து போன நிழல்கள்…

அவள் வந்து நிற்கிளாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 26,995
 

 (யாழ்ப்பாணம் 1980) “அவள்” வந்து நிற்பதாக, அவன் காலையில் பள்ளிக் கூடத்துக்குப் போகும்போது மனைவி சொன்னாள். அறுந்த செருப்பை ஒரு…

நாளிதழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 10,071
 

 நெல்லை பிப் 7 நெல்லையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வேலை வாய்ப்பு முகாம் நடத்திய பெண்கள் ஆறு பேர்…

தனிமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 8,882
 

 அழுதுகொண்டிருக்கிறது பூ. பூ அழுதால் தேன். பாலன் அழுதால் தேவை பால். இந்தப் பத்துவயது நோர்வேயிய பெண்குழந்தைக்கு என்ன ஆறாத…

தமிழ் நாட்டு அரசியல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 11,590
 

 அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் ஷியாமை கல்யாணம் செய்து கொண்டு,அங்கேயே செட்டிலாகி விட்ட தன்னுடைய ஆருயிர் தோழி சிந்துஜா…

அடிபட்டவர் கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 10,745
 

 அடிபட்டவர் கை அணைக்குமா? பிரபா எங்கடா? இன்னுமா வரலே?” அலட்சியமாகப் பதிலளித்தான் மகன். “ரெண்டு பஸ் மாத்தி வர கொஞ்சம்…

தாயின் மீது ஒரு மகனின் குற்றச்சாட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 8,092
 

 பக்கத்து தெருவில் ஒரே அமர்க்களம், யாரோ இறந்து விட்டதாக செய்தி காட்டுத்தீ போல் பரவியது. விட்டிலிருந்து தெவில் எட்டிப்பார்த்தால், பெண்கள்…

செப்பேடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 38,294
 

 கடந்த காலம் 1 அது சோழநாட்டின் கிழக்குதிசையில் இருக்கும் அகர பிரம்மதேயம் இராசேந்திர மங்கலம் எனும் ஊர். அங்குள்ள கணிமுற்றூட்டு…