கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 3, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

விசும்பின் துளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 18,438

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன். இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ...

கண்ண‌ன் வருகின்ற நேரம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 12,442

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பாதை பார்த்து தன் வயோதிகக் கண்களில் நீர் துளிர்க்கக் காத்திருந்தாள் பாஞ்சாலை, ஒரு வாரமாக இதே நினைவோடும் எதிர்பார்ப்போடும் அடிக்கொருதரம்...

ஒளி தோன்றும் உயிர் முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 11,784

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாழ்க்கை பற்றி ஒளியாயும் ,இடறுகின்ற இருட்டாயும், நிறையச் சங்கதிக் கோர்வைகள்..இத்தனை வருட அனுபவத் தேய்மானத்திற்குப் பிறகு,,எல்லாம் கரைந்து போன நிழல்கள்...

அவள் வந்து நிற்கிறாளாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 29,308

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்யாழ்ப்பாணம், 1980. “அவள்” வந்து நிற்பதாக, அவன் காலையில் பள்ளிக் கூடத்துக்குப் போகும்போது மனைவி சொன்னாள். அறுந்த செருப்பை ஒரு...

நாளிதழ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 12,558

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நெல்லை பிப் 7 நெல்லையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வேலை வாய்ப்பு முகாம் நடத்திய பெண்கள் ஆறு பேர்...

தனிமரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 10,862

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அழுதுகொண்டிருக்கிறது பூ. பூ அழுதால் தேன். பாலன் அழுதால் தேவை பால். இந்தப் பத்துவயது நோர்வேயிய பெண்குழந்தைக்கு என்ன ஆறாத...

தமிழ் நாட்டு அரசியல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 14,210

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் ஷியாமை கல்யாணம் செய்து கொண்டு,அங்கேயே செட்டிலாகி விட்ட தன்னுடைய ஆருயிர் தோழி சிந்துஜா...

அடிபட்டவர் கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 12,527

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அடிபட்டவர் கை அணைக்குமா? பிரபா எங்கடா? இன்னுமா வரலே?” அலட்சியமாகப் பதிலளித்தான் மகன். “ரெண்டு பஸ் மாத்தி வர கொஞ்சம்...

தாயின் மீது ஒரு மகனின் குற்றச்சாட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 9,730

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பக்கத்து தெருவில் ஒரே அமர்க்களம், யாரோ இறந்து விட்டதாக செய்தி காட்டுத்தீ போல் பரவியது. விட்டிலிருந்து தெவில் எட்டிப்பார்த்தால், பெண்கள்...

செப்பேடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 41,123

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்கடந்த காலம் 1 அது சோழநாட்டின் கிழக்குதிசையில் இருக்கும் அகர பிரம்மதேயம் இராசேந்திர மங்கலம் எனும் ஊர். அங்குள்ள கணிமுற்றூட்டு...