கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 8, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 81,286
 

 வாப்பா தன் கடைசி காலத்தில் அணிந்திருந்த மோதிரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. (உலகத்தில் வேற விஷயமே இல்லை…

இரத்த உறவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 29,833
 

 [அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘நள்ளிரவு’, ‘இரத்த உறவு’, ‘நாயினும் கடையர்’ போன்றவை முக்கியமான சிறுகதைகள். இரத்த உறவு பல விமர்சகர்களின் கவனத்தைப்…

ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 17,646
 

 க்ருபா சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கியபோது வெளிச்சம் முற்றாக வரவில்லை. பாதி வெளிச்சத்தில் உற்றுப்பார்த்து ”இப்படி மெலிஞ்சிட்டியே…

மின்மினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 8,470
 

 அந்த அறைக்குள் நுழைந்தவுடனேயே கண்ணைக்கட்டி நிறுத்தியது, அறைக்குள் வீற்றிருந்த அந்த அலங்காரக் கண்ணாடி தான். இதுவரை இப்படி ஒரு கண்ணாடியை…

பால்வீதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 10,318
 

 1. மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள். உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும்…

அம்மாவின் நிழல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 9,776
 

 ‘பொண்ணுடா அப்படியே உங்க அம்மா மாதிரி மூக்கும் முழியுமா என்னடா ஆனந்த் சத்தமே இல்லே..பொண்ணு பிறந்திட்டேனு கன்னத்திலே கையை வச்சி…

குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 39,892
 

 கொளுத்தும் வெயிலை உள்வாங்கியும் ஒளிர முடியாது இருண்டு போயிருந்த அரண்மனைகள். காலியாய்க் கிடந்த உப்பரிகைகளில் இறந்த காலம் காற்றின் தூசாய்…

பரிணாமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 8,578
 

 1800 களின் தொடக்கம், தோவாளை,கன்னியாகுமரி சலசலத்து ஓடும் பழையாறு அங்கிருந்த நிசப்தத்தை தன் ஆயிரம் கரங்களால் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு…

ஆண் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 10,605
 

 சிந்தப்புளி பெரியத்தை வந்திருந்தாள்,பாரைப்பட்டியிலிருந்து சின்னத்தை வந்திருந்தாள், ஒத்தயலில் இருந்து விஜியக்கா கூட வந்திருக்கிறாள் .அம்மா கூடத்தில் புளி தட்டிக்கொண்டே அவர்களோடு…

கயிற்றரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 43,549
 

 ‘கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிகுந்தோங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது… ஓடிக்கொண்டே…