கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 23, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

பிடாரனின் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 23,471
 

 மழையோடு நனைந்தபடி ரத்தப் பரிசோதனை நிலையத்தினுள் வந்து நின்ற அந்தப் பெண்ணையும் அவளுடைய தகப்பனையும் பார்த்தேன். படி ஏறும்போதே தெரிந்த…

துருவ சந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 12,100
 

 வைதேஹி எங்கேடி போயிட்டேடூ எத்தனை நாழியா கூப்பிடிண்டு இருக்கேன், காதில விழறதா இல்லையாடூ என்னோட அவசரம் அவளுக்குப் புரியவேமாட்டேங்கறது.? என்ன…

வானதியின் ஐஸ்வரியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 29,993
 

 ஆண்டிபட்டி என்ற அழகான கிராமம்,தேனி மாவட்டத்தில் உள்ளது.இவ்வூர் வைகை நதிகரையில் மலையும்,மரங்களும்,பூக்கள் மலர்ந்த செடிகளும் சூழ்ந்து உள்ளன. நம் கதையின்…

உன்னோடு நான் பேச மாட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 30,310
 

 உன்னோடு நான் பேச மாட்டேன் ! என்ற சிறிய பேப்பர் துண்டு அவன் மேசையில் இருந்தது. முத்தான எழுத்துக்கள்! அவன்…

என் சாட்சி எடுபடுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 42,137
 

 இன்று இரவு 8 மணி இருக்கும் என நினைக்கிறேன். அப்போதுதான் கொலை செய்யப்பட்டாள் செலீனா. கடந்த 2 வருடங்களாக வீட்டில்…

108

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 9,293
 

 “பார்த்து ஓட்டுங்க, பழனிசார், நீங்க போற வேகத்தைப் பார்த்தா, நாம ரெண்டு பேரும் இன்னொரு ஆம்புலன்ஸில் போகவேண்டியிருக்கும் போலிருக்கே!” வேலு…

என்ன மன்னிச்சுக்குங்க சார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 39,104
 

 அந்த சின்ன கிராமத்துல அஞ்சு வருஷம் முன்னால செத்துப் போன சேகரனப் பாப்பேன்னு சத்தியமாக் கனவுல கூட நெனக்கலை. அதுவும்…

சிநேகிதனைத் தொலைத்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 7,563
 

 இந்தப் புலம் பெயர்ந்த இருபத்தைந்து வருட காலமாகவே தூக்கம் கலைந்த இரவுகளில்; தூக்கமும் விழிப்பும் கலந்த பாவனைகளில் ; தேசம்…

முகடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 9,389
 

 காமாட்சி பாட்டிக்கு துக்கமாக இருந்தது. நெஞ்சிலறைந்துகொண்டு அழணும்போல் அப்படி குமுறிக் குமுறி வந்தது அழுகை. என்ன வாழ்க்கை இது? புருஷனும்…

சருகு இளைஞன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 6,515
 

 சீக்’இளைஞன் போல இருந்தான்.ஆனால்,தலையில் சிறிய கொண்டையோ,சுற்றிய துணியோ..இருக்கவில்லை.வேற யாரோவோ? வோக்கருடன்,அவனுடைய உடம்பு அங்கையும்,இங்கையும் ஆட காலை இழுத்து இழுத்து வந்தான்.பார்க்க…