கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 14, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஹலால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 10,848
 

 லியாகத் சோம்பிப் படுத்துக் கிடந்தான். அவனின் உடல் குறுகியிருந்தது எவ்வளவு குறுக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு சுருக்கிக் கொண்டான். தொடை…

மழை-காதல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 19,585
 

 கவிஞர்களுக்கும் காதலர்களுக்கும் மழை என்றாலே தனி உற்சாகம் தான்… மழை பெய்யும் போதெல்லாம் , பூமியின் மீது மேகங்களுக்கு இருக்கும்…

தாய்ப்பாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 10,975
 

 குழந்தை நேஹாவுக்கு இரண்டு வயது ஆகிறது. காலையில் குழந்தையை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு பால் காய்ச்சி கொடுத்ததாள் துளசி. நேஹாவும்…

பேருந்து காதல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 23,430
 

 அந்த பேருந்து வந்ததும் முதல் ஆளாக முன்டியடித்துக் கொண்டு ஏறினேன். கூட்டம் பேருந்திலிருந்து பிதுங்கி வழிந்தது. கூட்டத்தில் அகப்பட்டு அல்லோலப்பட்டு…

பீரம் பேணில் பாரம் தாங்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 8,053
 

 கிராக்கியை இறக்கி விட்டு, ஓட்டிவந்த சைக்கிள் ரிக்க்ஷாவை ஸ்டாண்டில் ஓரங்கட்டி நிறுத்தினான் துரை. மடித்துக் கட்டியிருந்த அழுக்கு லுங்கியைத் தூக்கி…

கொழும்பு நகரத்துத் தேவதைகளும், ஓர் அகல் விளக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 12,697
 

 மதுரா பார்வை மனிதர்களினிடையே எடுபடாமல் போன ஒரு கரும்புள்ளி நிழல் தான். அவளுடைய அந்தப் புறம்போக்கு வெளியழகைப் பற்றி சிலாகித்துப்…

ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 13,101
 

 அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என நினைத்துக்கொண்டு கவலையடைந்தாள் புனிதம். வயது அதிகரிப்பது ஒன்றும் புதினமான சங்கதியில்லை என்பது தெரிந்திருந்தாலும்…

கனகுவின் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 14,530
 

 “புள்ளத்தாய்ச்சி பொண்ணு இப்டி கூன் போட்டு உட்காரதடீ..” செல்லமாக அதட்டினாள் கனகு. “அத்தே.. சக்கரைபொங்கலுக்கு பெரிய படிக்கு ரெண்டு படி…

காலம் மாற்றும் கோணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 8,867
 

 1984—-ஆம் ஆண்டு…. கதை புத்தகத்தை மூடி வைத்து தூங்கப்பா என்று மகனை சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி. இரும்மா…. இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு…

ஜெயுச்சுட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 8,807
 

 மீனாட்சிக்குத் தலைகால் புரியவில்லை. நல்ல வேளை! அவளுக்கு நடனம் தெரியாது. தெரிந்திருந்தால் ஒரு ஆனந்த நடனமே ஆடியிருப்பாள். என்ன ஒன்றும்…