கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

259 கதைகள் கிடைத்துள்ளன.

எனக்கு முன் இருந்தவனின் அறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,258
 

 உடனடியாக அறையை மாற்றவேண்டும் என முடிவெடுத்திருந்த இந்த நாள் இரவில் ஏன் திடீரென விழிப்பு வந்தது என்று தெரியவில்லை. நான்…

பரதேசி நடையும் அந்த அலறலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,520
 

 நடப்பது சுகமாய் இருந்தது. வெய்யிலின் உக்கரம், வியர்வை நாற்றம், மழையின் சகதி, கால் நோவு, அசதி- இதைத் தவிர வேறொன்றுக்கும்…

எச்சங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 7,352
 

 ” ஜட்.ஜட் ஜடு…ஜட் ஜட் ஜடு ஜும் ஜடு ஜட் ஜடு…ஜடு ஜட் ஜடு ஜும்” பறையடிப்பவர்கள் தாளத்திற்கேற்ப அடிபோட்டு…

தெருநாயும் போலிஸ்நாயும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 7,296
 

 கத்திரி வெயில் மண்டடையை பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே…

வதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 9,875
 

 மாடத்தி அம்மாள் நெஞ்சில் அறைந்து கதறி அழுத போதுதான் அது நடந்தது. பெரும் உறுமலோடு தன் இயக்கத்தை நிறுத்திய, அந்த…

மலைச்சாமியோட மயான காண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 11,016
 

 ஒசக்க மத்தியானம் பன்னெண்டு மணி இருக்கும். தத்தனேரி சுடுகாடு அம்புட்டும் ஒரே பொகை. அஞ்சு சுடலை கொட்டியிலும் பொணம் ஒன்னு…

பார்வைக்குத் தப்பிய முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2012
பார்வையிட்டோர்: 9,965
 

 உங்களைப் போலத்தான் எனக்கும் சித்தா மருந்தாளுநர்களைப் பற்றி சங்கரனைப் பார்க்கும் வரையிலும் தெரியாது. மூப்பு தந்த பரிசான மூட்டுவலிக்கு சிகிட்சைப்…

நிஜத்தைத் தரிசிக்கும் போது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2012
பார்வையிட்டோர்: 11,234
 

 இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, ‘டாக்ஸி’…

அங்காடித் தெரு அனுபவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 11,150
 

 மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய…

ஆராவமுதனும் அவசர விளக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 13,233
 

 அந்தக்காலத்தில் அலாவுதீனுக்கு ஓர் அற்புதவிளக்கு கிடைச்சமாதிரி நம் ஆராவமுதனுக்கும் அவசரவிளக்கு ஒன்று கிடைத்தது. ஆராவமுதன் தனது ஆபீஸுக்கு வந்து ஸ்டைலாக…