கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

258 கதைகள் கிடைத்துள்ளன.

என்னை விட்டுப்போகாதே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 9,647

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘’ நீ என்னை விட்டுப் பிரிந்தேதான் ஆகனுமா..? வேறவழியில்லையா..? ‘’ ‘’ கடவுளே, வேறவழியிருந்திருந்தா பிரிவேனா..? நான் என்ன என்...

பாவத்தை அனுபவிப்பாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 12,567

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்பகுதி – 1 ராமநாதனும் தேவதாஸும் நண்பர்கள். இருவருமே ஏழை என்றாலும் இணைபிரியாமல் ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழ்ந்துவந்தார்கள்.ஏழ்மையைப் பங்கிட்டுக்கொண்டு கண்ணீரைப்பகிர்ந்துகொண்டு...

பிளாக் அண்ட் ஒயிட் அம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 12,497

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மா வளையவரும் அரவம் வீட்டில் கேட்கவில்லை. ஏதோ உள்ளுணர்வு உந்த விசுக்கென்று படுக்கையை விட்டு எழுந்தாள் ஜனனி.சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்பாவின்...

தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 12,116

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்று குளிர் அதிகம். இறைமகனின் விரல்கள் நடுங்கியது. தலைக்கு வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து கனமான சட்டையை எடுத்து அணிந்து கொண்டான்....

சுவாமிஜீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 17,265

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட...

சம்யுக்தை மற்றும் ஓர் மரணம்
0 (0)

கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 6,490

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த அவசர தொனியில்...

துயரங்களின் நர்த்தனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 11,953

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இருத்தல் தொலைந்த வெம்மையில் தவித்தபோது ஒற்றை மழைத்துளியென என்னில் விழுந்து கடலென விரிந்தவள் நீ. ரயில் நிலையத்தில் பயம் கவ்விய...

தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்
0 (0)

கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 6,798

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாம்பல் நிற பறவைகள் இரண்டு கவிதைநோட்டின் அட்டையில் பறந்துகொண்டிருந்தன. குழந்தையொன்றை ஒப்படைப்பது போல் மிகுந்த கவனத்துடன் அவரிடம் அந்த நோட்டை...

கண்மணி,இரவு,மற்றும் மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 17,027

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கண்மணிக்கு மழை பிடிக்காது. மழையின் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் காதை பொத்திக்கொள்வாள். இந்துமதியை பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தின் மத்தியிலும் ரயிலுக்கு...

பெருநகர சர்ப்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 11,577

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஜன்னல் வழியே நுழைந்த இளவெயில் வசீகரமானதாக தோன்றியது. இளமஞ்சள் நிறத்தில் மேலெழும்பும் சூரியனும் கடந்து செல்லும் மரங்களும் இவளுக்குள் புதுவித...