கதையாசிரியர்: வளர்கவி

242 கதைகள் கிடைத்துள்ளன.

பாக்கியசாலி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 22,931

 தினசரி மாலையில் மகாவுடன் வாக்கிங்க் போவது சகாவின் வழக்கம்!. அன்றைக்கும் அப்படி இருவரும் பேசிக்கொண்டே காலாற ஒரு கிலோமீட்டர் தூரம்...

கெடுவான் கேடு நினைப்பான்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 5,343

 (கதைப் பாடல்) அழகு நகராம் ஹேமலின்அங்கு இருந்த எலிகளோவாழும் மக்கள் யாவர்க்கும்வருத்தம் கொடுத்து வந்ததாம்! எலிகள் தொல்லை நீக்கிடஎந்த வழியும்...

ஞானச் செருக்கும் மேனிச் சுருக்கும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 22,803

 (பழைய கதை புதிய பாடல்) மணலாய்க் குவிந்த மண்மேடுமண்டையைப் பிளக்கும் வெயில்சூடுதணலாய்க் கொதிக்கும் தரைவழியேதள்ளாடி நடந்தாள் ஒருகிழவி! கிழவி மெத்தப்...

கிடைத்த பரிசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2025
பார்வையிட்டோர்: 7,103

 நான்கு பேர்கள் நண்பராம்நள்ளிரவில் சேர்ந்துபோய்ஓங்கி நின்ற மரத்தடிஒன்று சேர்ந்து தோண்டினர் பானை ஒன்று தென்படஎடுத்தனைப் பார்த்தனர்கண்ணைக் கவரும் பொன்நகைபுதைய லிருக்கக்...

ஐலேசா… ஐலேசா…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 5,641

 ‘ஐலேசா.. ஐலேசா..’ என்ற வார்த்தைகள் இன்றைக்கு வரைலலாகும் வார்த்தைகள் அதைக், கேட்டதும், அந்தப்பாட்டும் ஆடல் நாயகி சாய் பல்லவியும் வயது...

என்ன விலை அழகே..!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 4,135

 உலகமே வர்த்தக மயமாகிவிட்டது. எல்லாவற்றினுக்கும் விலை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டது இன்றைய உலகம்!!. கவியரசு கண்னதாசன் தன் ‘மாங்கனி’...

உன் கண்ணில் நீர் வழிந்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 7,625

 யானைப் பாப்பானை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஆராட்டுக்காக அழைத்து வரப்பட்ட யானை அது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கும்...

உறவுகள்… ஒரு தொடர்கதை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 7,027

 சே! என்ன வாழ்க்கை இது?! என்ன மனிதர்கள் இவர்கள்?! உறவுகளும் அப்படித்தான்., நண்பர்களும் அப்படித்தான். காரியம் என்றால் குழைகிறார்கள்…! காரியம்...

அரச கட்டளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 4,801

 (பழையகதை புதிய பாடல்) பசியால் வாடித் தவித்தவானம்பாவம் பிச்சைக் காரனவன்வசதி இல்லாக் காரணத்தால்வாடி வதங்கித் தவித்தானாம்! பசியால் வாடித் தவித்தவனோபாதை...

கனைத்த… கட்டெறும்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 7,853

 அதிகாலை நாலு ஐந்து மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளியெல்லாம் சுறுசுறுப்பாகச் செய்து எல்லாரையும் அனுப்ப அன்றைய தினமும் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள்...