கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2025

261 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பினார் கெடுவதில்லை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 5,222

 (கதைப்பாடல்) ஊரின் ஓரக் குளக்கரையில்ஓங்கி வளர்ந்த மரத்தடியில்உட்கார்ந்திருந்த கணபதிக்குஒருவர் பூஜை செய்துவந்தார்!. அவரும் பாவம் மிகஏழை.,அவருக்கிருந்ததோ ஒருமகனாம்!.சிறுவன் ஊரின் பள்ளியிலேசேர்ந்து...

ஏனோ! அம்மா என் கவிதைகளை இரசிப்பதேயில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 3,671

 வேலை முடிந்து வீடுதிரும்பிய கதிரவனை வழியனுப்ப மனமின்றி விழி நீர் சொரிந்தன நான்கு மணி மேகம். புழுக்கத்தை அதிகரித்தாலும் புழுதியில்...

மயக்கத்தின் மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 4,554

 “இன்னும் எத்தனை நாளைக்குடா இந்த நாற்காலிக்கு ஆணி அடித்த மாதிரி உட்கார்ந்திருக்கப் போற? பட்டப் படிப்புன்னா என்ன எந்த வேலையும்...

விநோதமான மனிதர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 2,768

 கண்ணன் ஒரு பழமைவாதி என்று அந்த ஊர் மக்களால் அறியப்படுபவர்.. அவர் இந்த டிஜிட்டல் உலகத்தில் மிகவும் வித்தியாசமாக வாழ்ந்துக்...

மாமியாரின் அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 4,746

 மாணிக்கம் கருத்தான, பொறுப்பான இளைஞன். பிளஸ் டூ முடித்த பின்னர் கல்லூரிக்குப் போக வேண்டியவன், கல்லூரிக்குப் போகாமல் , சுயதொழிலில்...

அவனும் சில வருடங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 2,858

 (2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாலுமகேந்திராவின் முன்னுரையில்… சினிமா என்ற மீடியத்தின் தாக்கமும்,...

ஆறுதல் பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 3,832

 எப்போதும் போல நண்பர்களாக கருத்துகள் பேசும் அப்பாவும் மகனும் இன்றும் பேசினார்கள். கணவனும் மகனும் நடத்திய இன்றைய விவாதம் மரியாவை...

வாழ்க்கை எனும் கவிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 3,469

 அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம் – 1 மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்… ஆதவன் முழுவதுமாக விழித்தெழாமல் கொஞ்சம்...

சாத்தப்பட்ட கதவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 4,485

 “ஏண்டா பெரியவா… ஆடு மாடெல்லாம் காடிலையே கட்டிக்கெடக்குது. காத்தால எந்திரிச்சு எங்கடா போயிட்டே? சின்னவனையும் காணோம். படுக்கைல கெடக்கற என்னைய...

வழிப்போக்கன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 3,301

 (1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 அத்தியாயம்...