கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

344 கதைகள் கிடைத்துள்ளன.

தீபா வலி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2022
பார்வையிட்டோர்: 5,946

 தீபாவுக்கு உடல் வலியை விட மனம் அதிகமாக வலித்தது. மனம் மகிழ்ச்சியாக,நிறைவாக இருந்தால் உடல் வலி மறந்து போகும்,பறந்து போகும்....

மாப்பிள்ளை மயக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 13,472

 மாப்பிள்ளையின் போட்டோவைப்பார்த்ததும் அதிலேயே மனம் லயித்துப்போய் ,பிடித்துப்போயிற்று மாலதிக்கு! “அம்மா….! அப்பாகிட்ட சொல்லி இந்த இடத்தையே முடிச்சிடுங்க ” என்றாள்...

எல்லாமே நீதான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 3,999

 மூக்கையனுக்கு தலைச்சுமையை விட மனச்சுமை அதிகமாக அழுத்தியது. தள்ளாத வயதிலும் இல்லாமை காரணமாக காட்டிற்குள் சென்று விறகு வெட்டி வந்து...

வறுமையின் வலி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 5,158

 கொரோனா ‘பாஸிட்டிவ்’என தெரிந்தவுடன் அதிர்ச்சியடைந்தது கிரியாவை விட அவளது பெற்றோர் தான். கிரியா நல்ல திறமைசாலி. யாரையும் எதிர்த்து பேசாத...

வீதியில் கிடந்த வீணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 8,852

 இரவு முழுவதும் கண் விழித்திருந்ததில் பகலில் தூங்க வேண்டும் போல் இருந்தது பிரியாவிற்கு! பிரியா ஆந்திராவைச்சேர்ந்தவள். கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர்களால் கடத்தி...

அன்புப்பசி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 5,294

 காலையில் கண்விழித்ததும் உலகமே தமக்காக இயங்குவது போல் மனம் உணர்ந்த போது, தன் மீது தனக்கு முன்பு வெறுப்பாக இருந்த...

கண்ணம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 5,080

 “ஏண்டி,ஏட்டக்கீழ வச்சுப்போட்டு ஊட்டக்கூட்ட மாட்டியாக்கும்?”என்று அதட்டிய அம்மாவை மிரட்சியுடன் பார்த்து விட்டு,துடைப்பத்தைக்கையிலெடுத்தாள் நான்காம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது நிரம்பிய...

பரதநாடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 9,926

 ஆற்றுப்படுகையிலிருந்த குடிசையிலிருந்து வெளிவந்த பேரழகி சகுந்தலைக்கு இளஞ்சிவப்பு நிற சூரியனிலிருந்து வெளிவந்த ஒளிக்கதிர்கள் வதனத்தில் பட்டதால் மேலும் அழகு கூடியிருந்தது!...

கதாசிரியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 4,900

 ரங்கசாமிக்கு தூக்கம் வர மறுத்தது.தந்தை சிறுவயதிலேயே இறந்து போனதால் தோட்டத்தை கவனிக்க வேண்டிய நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட வேண்டிய...

பணவெறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 5,389

 தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க வழியின்றி திணறினான் பகின்.பகினுக்கு திருமண வயது வந்தும் படிப்பும்,அழகும் இருந்தும் தொழில் அமையாததால்...