கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

அடிமைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 2,807

மழை நன்றாகவே பொழிகிறது. பூமி நன்றாகவே விளைகிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் வாடுகின்றனர். இந்த...

வெளிநாட்டு மோகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 5,086

இந்தியா போன்ற நாடுகளிலிருப்பவர்கள் அமெரிக்கா,ஆஸ்திரேலியாவுக்கு சென்று வேலை பார்ப்பதோடு,அங்கேயே குடியுரிமை பெற்று நவீன வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்ற தொன்னூறுகளில் இருந்த...

துன்பம் சிலருக்கு மட்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 3,953

காட்டில் வளரும் மரங்களில் காய்க்கும் மரம்,காய்க்காத மரம் இருப்பது போல, வீட்டில் வாழும் மனிதர்களிலும் உழைத்து, காய்க்கும் மரம்போல் வாழ்பவர்களும்,உழைக்காமல்,...

பரதேசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 3,648

குறு நில மன்னரான மங்குனி நாட்டு மன்னருக்கு இருப்பு கொள்ளவில்லை. தம்மிடமுள்ள காலாட்படை,குதிரைப்படை,யானைப்படையினர் போர் எதுவும் செய்யாமல் மூன்று வேளையும்...

சொந்த வீடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2022
பார்வையிட்டோர்: 4,075

படித்து முடித்த ராகவனுக்கு வேலை கிடைத்ததில், குடும்ப வாழ்வின் அவசியத்தேவைகளுக்கான நிலை பூர்த்தியடைந்ததில் மகிழ்ச்சியடைந்தனர் அவனது பெற்றோர். ராகவன் கிராமத்து...

தீபா வலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2022
பார்வையிட்டோர்: 6,289

தீபாவுக்கு உடல் வலியை விட மனம் அதிகமாக வலித்தது. மனம் மகிழ்ச்சியாக,நிறைவாக இருந்தால் உடல் வலி மறந்து போகும்,பறந்து போகும்....

மாப்பிள்ளை மயக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 13,954

மாப்பிள்ளையின் போட்டோவைப்பார்த்ததும் அதிலேயே மனம் லயித்துப்போய் ,பிடித்துப்போயிற்று மாலதிக்கு! “அம்மா….! அப்பாகிட்ட சொல்லி இந்த இடத்தையே முடிச்சிடுங்க ” என்றாள்...

எல்லாமே நீதான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 4,307

மூக்கையனுக்கு தலைச்சுமையை விட மனச்சுமை அதிகமாக அழுத்தியது. தள்ளாத வயதிலும் இல்லாமை காரணமாக காட்டிற்குள் சென்று விறகு வெட்டி வந்து...

வறுமையின் வலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 5,492

கொரோனா ‘பாஸிட்டிவ்’என தெரிந்தவுடன் அதிர்ச்சியடைந்தது கிரியாவை விட அவளது பெற்றோர் தான். கிரியா நல்ல திறமைசாலி. யாரையும் எதிர்த்து பேசாத...

வீதியில் கிடந்த வீணை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 9,177

இரவு முழுவதும் கண் விழித்திருந்ததில் பகலில் தூங்க வேண்டும் போல் இருந்தது பிரியாவிற்கு! பிரியா ஆந்திராவைச்சேர்ந்தவள். கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர்களால் கடத்தி...