கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

கூடா நட்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 2,930

தன் உயிர் தோழியின் வருகைக்காக கால்கடுக்க பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தாள் சகனி. சகனி வீட்டிற்கு ஒரே பெண். நல்ல வசதி....

அன்றும் இன்றும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 3,250

முன்பெல்லாம் அளவான வருமானமே ஆனந்தமாக இருந்தது. கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்தபோது உணவுத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது தவிர,...

மன வளம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 4,261

வீட்டில் தனது அறையில் படுக்கையறை மீது தனிமையில் அமர்ந்து தேம்பித்தேம்பி அழுதாள் சிறுமி அபி. ‘தனக்கு ஒரு தங்கச்சியோ, தம்பியோ...

ஏழாவது அறிவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 3,565

மனித வாழ்வில் அன்றாட நிகழ்வுகளில் ஏற்படும் நடைமுறைத்தவறுகளைத்திருத்தி வாழ்வது ஆறாவது அறிவு. ‘எலி, பாம்பு, எறும்பு, காகம், பருந்து, கோழி,...

பூனையின் காதல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 3,622

மணிக்கு பூனை என்றால் கொள்ளைப்பிரியம். சிறுவயதில் தமது தோட்டத்து கூரை வீட்டில் குடும்ப உறுப்பினர்களைப்போலவே பூனையும், நாயும் தான் படுக்கும்...

பெரிய வீடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2023
பார்வையிட்டோர்: 4,308

சிறு வயதில் குடிசையில் பெற்றோர் வாழ்ந்த நிலையில் பிறந்த பரந்தாமனுக்கு பெரிய அரண்மனை போன்ற வீட்டைக்கட்டி விட வேண்டுமென்கிற எண்ணம்...

மாடி வீடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 4,390

பிச்சை சோறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 3,974

பெரிய நகரத்தில் உள்ள பெரிய நட்சத்திர விடுதி. மாலை ஐந்து மணி இருக்கும் நிலையில் உயர் ரக கார்களின் அணிவகுப்பால்...

பிரிவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 4,197

கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு தந்தை வீட்டிற்குச்சென்ற சகானிக்கு ‘குழந்தைகள் இரண்டு பேரையும் அழைத்து வராமல் விட்டு விட்டோமே…’ என கவலை...

கருவேப்பிலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 5,179

தமது தோட்டத்தில் கருவேப்பிலை செடி வைத்து விவசாயம் செய்து வந்த கந்தசாமிக்கு வேதனை தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் ஆறாக...