கதைத்தொகுப்பு:நகைச்சுவை

999 கதைகள் கிடைத்துள்ளன.

கட்டிப்போடு….. கட்டிப்போடுடா….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 34,861

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காபி உறிஞ்சும்போது கோடு கோடாய் சுருங்கிய சிவந்த உதடுகளை கண் கொட்டாமல் பார்த்துக் கிறஙகினான் ஜீவா. கழுத்துக்கு கொஞ்சமே இறங்கி...

மாரியப்பன் சிரித்தார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 37,201

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்று… மாரியப்பன் என்னைப் பார்க்க வந்திருக்கும் தகவல் என்னிடம் சொல்லப்பட்டது. அவர் எதற்காக வந்திருக்கக்கூடும்? ஒரு எஸ்.எம்.எஸ்ஸின் வருகைபோல மூளைக்குள்...

இதெல்லாம் கலப்படமில்லீங்க….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 33,696

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சீதாராமனுக்கு ஒரு ராசி. பொதுவாக அவன் நினைப்பது நடக்கும், மற்றவர்கள் மாதிரி கஷ்டப்பட வேண்டியதே இல்லை. மற்றவர்கள் நூறு மடங்கு...

கன்னித்தீவும் கவித கோபாலும் – கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 39,483

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராஜகோபால் தன் வாழ்க்கையை எண்ணி வியந்துகொண்டு இருந்தான். அவனை ‘ராஜகோபால்’ என்று அழைப்பதைவிட ‘கவித கோபால்’ என்று அழைப்பதுதான் சரி....

நடைப் பயிற்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 29,282

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்உடல் ஆரோக்கியத்திற்கு நடைப் பயிற்சி அவசியம் என்று டாக்டர்கள் சொன்னாலும் சொன்னார்கள் அதிகாலை நேரத்தில் நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம், ஆண்,...

ஷுகர் 103 மில்லி கிராம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 46,615

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சனிக்கிழமை என்று யார் முட்டாள்தனமாகப் பெயர் வைத்தார்கள்? சந்தோஷக்கிழமை என்று வைத்திருக்க வேண்டும். அதிலும் இந்த சென்னைக்கு வந்து, பல...

அட நாயே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 37,530

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அதிகாலை மணி 5 இருக்கலாம்… முந்தையநாள் இரவு கொட்டிய மழையின் தாக்கத்தால் காற்று சில்லிட்டது… சாலையின் பள்ளங்களை மழைநீர் ஆக்கிரமித்து,...

ரஸ்தாளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 34,728

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இங்லீஷ் பரீட்சை இன்றைக்குப் பார்த்து மெயின் ஹால் சூப்பர்வைசிங்செய்து கொண்டிருந்த சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும்பரீட்சை ஆரம்பித்து முக்கால்...

புதுமனை புகுவிழா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 33,322

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஏன்டா கோபாலு,……பசு மாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்டே இல்லே…? எப்போ ஓட்டிட்டு வரேன்னான்?” வாசல் பந்தலில் வாழைமரம் கட்டுவதை மேற் பார்வை...

லேடி போலீஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 29,114

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த புத்தகத்தை வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத...