கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1011 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்த கதை (பாகம் 2)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 31,477

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பட்டாளமாய் எட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்க ராஜா அட்டகாசமாய் ஆரம்பித்தான்.. ‘ இப்ப எப்படி சத்தியம் பண்றதுன்னு சொல்றேன் …இப்பிடி ஒரு...

சிறுகதைகள் புனைய சில உத்திகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 27,532

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சிறுகதைச் செம்மல் நிர்மலா ராகவன் உங்களுக்கு எழுத்தாளராக ஆசையா? ஸோமாஸ்கந்தன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பேசாமல்...

ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்தகதை…(பாகம்- 1)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 25,395

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘ என்னடி கொடுமை…. பையிலெ இருந்த பத்தாயிரம் காணல்லை….’ ‘ என் அஞ்சாயிரம் கூட காணல்லே..திருடன் உள்ளேதான் நிம்மதியா இருக்கான்…...

சிங்கம் சினிமாவுக்குக் கிளம்பிடிச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 35,627

ராஜாராமனைத் தமிழ் கடித்துக் குதறிய கதை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 27,175

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ராஜாராமன் காற்று வாங்குவது என்று திட்டம் செய்து கடற்கரை வந்திருந்தான்… தப்பில்லை….மிக அல்பமான ஆசை…அல்ப ஆசை கல்ப கோடி நஷ்டம்...

நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 27,922

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ஸார்! வெய்ட் குறைக்கணும், என்ன பண்ணலாம்?” சரவணன் வழக்கமாக யாரைப் பார்த்தாலும் கேட்பது இதுதான். அவன் அப்படி ஒன்றும் குண்டு...

கொக்‍கிகுமாரும், குண்டர்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 29,008

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ரவுடிகளுக்‍கு பெயர் போன அந்த ஏரியாவில் ஒரு காலத்தில் இரவு 10 மணிக்‍கு மேல் யாரும் நடமாடுவதில்லை. அவ்வளவு பயங்கரமான...

முதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 25,373

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்தால் சிறுகதை எழுதிவிடலாம் என்று நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். வாங்கியபிறகுதான்...

ராஜாராமன் ஜட்டியில் ஊறுகாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 23,811

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாப்பிள்ளே….இந்த ஊறுகாய ருசி பார்த்து சொல்லுங்க. நீங்க தொட்டா ராசியா செலவாகும்…என்று சுந்தரவல்லி நாச்சயார் என்கிற தாயாரு சொன்னன்னபோது மேற்படி...

டொமேட்டோ ஏன் தக்காளி ஆனது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 37,249

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பழைய சோற்றில் பாக்கெட் தயிரை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டவாறு உங்களிடம் இதைப் பகிர்ந்துகொள்ளும் நேரம்… தோழி கலா, ஆகாயத்தில் பயணித்துக்கொண்டிருப்பார்;...