கதைத்தொகுப்பு: குடும்பம்

8329 கதைகள் கிடைத்துள்ளன.

கலந்த கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 9,588
 

 “வசன், வெளியே என்னடா பண்ற காலங்கத்தாலேயே ? உள்ளே வந்து பல்ல விளக்கி புஸ்தகத்தைக் கையில் எடுக்குறத விட்டுட்டு” தாய்…

எங்கட அப்பா எப்ப வருவார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 7,621
 

 “அப்பா இண்டைக்கு வருவார்!” காலையிலிருந்தே அம்மா இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். கடந்த சில நாட்களாய் இதே பாட்டுத்தான். ‘அப்பாவைக் கண்டவுடனை அழக்கூடாது!…

மாவு மிஷின் தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 10,381
 

 மாவு மிஷினின் சத்தம் காதைப் பிளந்தது. கனகராஜ் தாத்தா பல்லைக் கடித்தபடி மிஷினை ஓட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு வயது அறுபது….

காரல்மார்க்சும் காயத்ரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 9,330
 

 அன்றும் வேலை கிடைக்காமல்தான் ரூமிற்கு திரும்பினேன், தோழர் ரூமில்தான் இருந்தார், ஆம் அவரை நாங்கள் தோழர் என்றுதான் அழைப்போம், நாங்கள்…

பாத பூஜை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 14,957
 

 உலகைப் புரிந்து கொள்ள இயலாத, குழந்தைத் தனத்துடன் அவரையே ஆழ்ந்து நோக்கி மிரள மிரள உற்றுப் பார்த்தபடி, அவரிடம் கதை…

செய்யாமையாலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 13,234
 

 “”உம்…, கடேசில நீ வந்து மாட்டிக்கிட்ட! விதி.. எல்லாம் விதி…” என்று, மயிலாளின் மனதைக் கிளறி விட்டுக் கொண்டே, வாளியில்…

ஸஹாரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 10,005
 

 ”ப்ரியா இந்தியாவுக்கு என்னிக்கு வராள்?” கேட்டுக்கொண்டே காலண்டரைப் பார்த்தேன். மறு முனையிலிருந்து ஏப்ரல் 16ம் தேதி என்று பதில் வந்தது.ப்ரியாவுக்கு…

பிரதிமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 8,683
 

 சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண்…

கிராமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 10,053
 

 (ஒரு உண்மைச்சம்பவம்) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான்….

போராட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 8,179
 

 ஓர் இரவு: நடுநிசியில் ஈரம் சொட்டச் சொட்ட அறைக்குள் நுழைந்தாள் அம்மா. ஒன்றும் புரியாதவனாய் விழித்துக்கொண்டிருந்தேன். சுவரில் சாய்ந்து சறுக்கியபடி…