கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

267 கதைகள் கிடைத்துள்ளன.

ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 10,261
 

 சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக விளங்கினான்….

பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 13,842
 

 முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?!…

மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 6,926
 

 இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?’ – தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு…

குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,107
 

 பரந்தாமனின் பெருமிதம் ‘உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி…

மாலிகன் மதி இழந்த கதை!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 7,224
 

 கிருஷ்ண பரமாத்மாவின் நண்பன் கிரக தோஷத்தாலோ, விதி வசத்தாலோ… மனிதனின் புத்தி, சில தருணங்களில் பேதலித்து விடுகிறது. மாலிகனின் நிலையும்…

யானைக்கும் தேவை நல்லொழுக்கம்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,835
 

 வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர். பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன்….

சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,041
 

 ராமபிரானின் அவதார காலம் நிறைவு பெற்று, அவர் வைகுண்டத்துக்குத் திரும்பும் வேளை வந்தது. எனவே, ராமனை தனிமையில் சந்தித்து பேச…

ஊர்வசியின் சாப விமோசனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 10,000
 

 சந்திர குல அரசர்களில் ஒருவர் புதன். இவரின் மகன் புரூரவன்; சிறந்த குணவான். மக்களின் நம்பிக்கையையும் பெரியோர்களது ஆசியையும் பெற்றவன்….

சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,082
 

 ”அம்மா… சிவகாமி! உனது குறை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மணி வயிற்றில் மகவு பிறக்க வாய்ப்பு இல்லை….

கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,822
 

 என்ன ஆயிற்று? ”பக்தர்களுக்கு வசப்பட்டவன் நான். அவர்களுக்கு வற்றாத அருளை வாரி வழங்கவே நான் இங்கு இருக்கிறேன்” என்ற பரந்தாமன்,…