கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

267 கதைகள் கிடைத்துள்ளன.

காவிரியில் தந்தையை இழந்தான்…

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,083
 

 ஹரிதாஸ் கதை காவிரியில் தந்தையை இழந்தான்… கங்கையில் தாயை இழந்தான்… ரங்கநாதரின் சந்நிதியில், அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர்….

கயவன் வேதநிதி மோட்சம் பெற்ற கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,310
 

 மகன் வேதநிதியை நினைக்க நினைக்க பண்டிதருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘என்ன பாவம் செய்தேனோ, எனக்கு இப்படி ஒரு…

ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,646
 

 பிரம்மதேசத்தின் மன்னர், நீதிநெறி தவறாதவர். அறம் உரைக்கும் அமைச்சர்கள் மற்றும் ஞானவான் களான ஆன்றோர்கள் பலரது வழிகாட்டுதலுடன் செம்மையாக ஆட்சி…

நாரதர் நடத்திய திருமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 11,006
 

 மகாபலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். இவர்களில் மூத்தவன் பாணாசுரன். சோணிதபுரத்தை ஆட்சி செய்த இவன், சிறந்த சிவபக்தன்; சிவனருளால் ஆயிரம்…

ராவணனைக் கொன்ற மாமனார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,102
 

 சிவ பக்தனாக இருந்து, பல வரங்களைப் பெற்றிருந்த போதும், பெண்ணாசையில் மதிமயங்கிய ராவணன் எப்படி அழிந்தான் என்பதை விளக்கும் ஓர்…

சிறுவன் வைத்த கோரிக்கை

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,511
 

 ‘மரண தண்டனையை நிறைவேற்றும் பணியைத் தாருங்கள்!’ இறைவனை அடைவதற்கான மார்க்கங்களில், குறிப்பிடத் தக்கது- இறை நாம ஜபம். இறை நாம…

அதென்ன விஷேஷ தர்மம்?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,444
 

 அந்த கிராமத்தில், பாகவதர் ஒருவர் கதாகாலட்சேபம் செய்ய வந்திருந்தார். ஒவ்வொரு நாளும் புராணக் கதைகள் பலவற்றைக் கூறி, அவற்றின் மூலம்…

அனந்தாழ்வானுடன் விளையாடிய வேங்கடவன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,633
 

 அனந்தாழ்வான் மீது கடுங் கோபத்தில் இருந்தார் ஏழுமலையான்! இருக்காதா பின்னே? ‘அனந்தாழ்வானை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்’ என்று…

காமதேனுவால் வந்த கோபம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,471
 

 ஸ்ரீபரசுராமர் கதை… காமதேனுவால் வந்த கோபம்! உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது, அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு எடுத்த…

காப்பாற்றியது பாராயணம்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,270
 

 ஆத்மார்த்தமாகச் செய்யப்படும் பிரார்த் தனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்: பெரம்பூரில் சுமார் 10 ஆண்டுகள்…