கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

467 கதைகள் கிடைத்துள்ளன.

அறிவுரை சொன்ன பறவை!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 9,244

  மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று...

சாதுவாக மாறிய ராட்சசன்
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,935

  புத்தர் காலத்தில் அங்குலிமாலன் என்ற ஒரு ராட்சசன் இருந்தான். ‘தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரைக் கொல்வது’ என்பது அவனது...

பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,637

  பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர்...

சருகினாலும் உண்டு பயன்!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,798

  குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, “குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம்....

யார் உண்மையான சீடன்?
0 (0)

கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 8,735

  புத்த பகவான் முதிய வயதில் கந்தகுடி என்ற இடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் ஏராளமான சீடர்கள் இருந்தனர். ஆனால், எவரையும்...

ஆதிசங்கரரும் சிவபெருமானும்!
0 (0)

கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 8,680

  காசியில் இருந்த ஆதிசங்கரர் ஒரு நாள் சீடர்களு டன் கங்கைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சண்டாளன் நான்கு...

சிவனை சினப்படுத்திய சிவபக்தன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 22,230

  புலத்தியனின் பேரனும் விஸ்ரவசுவின் மகனுமான ராவணன், சிவ பக்தியில் உயர்ந்தவனாகப் போற்றப்படுபவன். பிரம்மனின் வழிவந்த வேதநெறியாளனான ராவணன், தனது...